ஐ.நா. சபையின் சட்ட வல்லுனராக இந்திய வக்கீல் தேர்வு Posted by தென்னவள் - November 4, 2016 ஐக்கியநாடுகள் சபையின் சர்வதேச சட்ட கமிஷன் தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் சட்ட வல்லுனர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்பட்ட ரகசிய வாக்குப்பதிவில்…
இந்தோனேசியா அருகே படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு Posted by தென்னவள் - November 4, 2016 இந்தோனேசியா அருகே மலேசிய தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற இயந்திரப் படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ள…
பனாமா ஆவணங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு நவாஸ் மறுப்பு Posted by தென்னவள் - November 4, 2016 பனாமா ஆவணங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு நவாஸ் ஷெரீப் சுப்ரீம் கோர்ட்டில் மறுப்பு தெரிவித்துள்ளார்.
துருக்கியில் பயங்கர குண்டுவெடிப்பு Posted by தென்னவள் - November 4, 2016 துருக்கி நாட்டில் உள்ள பக்லர் மாவட்டத்தில் போலீஸ் நிலையம் அருகே இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலர் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல்…
காவிரி ஆற்றில் மீனவர் வலையில் சிக்கிய ஐம்பொன் நடராஜர் சிலை Posted by தென்னவள் - November 4, 2016 மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மீனவர் வலையில் ஐம்பொன் நடராஜர் சிலை சிக்கியது.ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே மன்னதாம்பாளையம் கிராமம்…
தஞ்சையில் மினிவேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி நகைகள் சிக்கின Posted by தென்னவள் - November 4, 2016 தஞ்சையில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் சிக்கின. உரிய ஆவணங்கள் காண்பித்ததால் நகைகள் திருப்பி…
மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி மே மாதம் நிறைவடைகிறது Posted by தென்னவள் - November 4, 2016 மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி மே மாதம் நிறைவடைகிறது என ரெயில்வே அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார்.சென்னையில் மெட்ரோ…
தமிழக அரசுடன் ஒருமித்த கருத்து ஏற்படுத்த முயற்சி – பினராயி விஜயன் Posted by தென்னவள் - November 4, 2016 சிறுவாணி ஆற்றில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழகம் மற்றும் மத்திய அரசுடன் ஒருமித்த கருத்து ஏற்படுத்த கேரள அரசு முயற்சி…
ஜெயலலிதாவை சாதாரண வார்டுக்கு மாற்ற டாக்டர்கள் முடிவு Posted by தென்னவள் - November 4, 2016 முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, அடுத்த 5 நாட்களுக்குள் அவரை சாதாரண வார்டுக்கு மாற்றம் செய்ய…
யுத்த செய்தியை அறிக்கையிட வடக்கிற்கு செல்லும் பல்கலைக்கழக மாணவர்கள்!! Posted by தென்னவள் - November 4, 2016 யுத்த செய்தி அறிக்கையிடல் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.