தோல்வியால் துவண்டு விட்டேன் – ஹிலரி

Posted by - November 18, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தோல்வியால் துவண்டு விட்டேன் என்று ஹிலரி கிளிண்டன் உருக்கமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட…

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு?

Posted by - November 18, 2016
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புக்களை வழங்குவது குறித்து விசேட பாராளுமன்ற குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் சபாநாயகர்…

மஹிந்தவின் தோல்விக்கு காரணம் என்ன – மேர்வின் சில்வா கூறுகிறார்.

Posted by - November 18, 2016
மஹிந்த ராஜபக்ஸவுடன் நரிகள் இருப்பதனால்தான் அவர் கடந்த தேர்தலில் தோல்வியடைந்தார். இந்த நரிகளை பயன்படுத்தியே தான் தொடர்ந்தும் சிங்கமாக செயற்படுகின்றேன்…

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – தமிழக கட்சிகள் கண்;டனம்

Posted by - November 18, 2016
இந்திய கடல்எல்லையில் வைத்து தமிழக மீனவர்கள் இருவர் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி பிரயோகத்துக்கு உள்ளாகி காயமடைந்தமை குறித்து தமிழக அரசியல்…

அகதி அந்தஸ்து பெற்று ஆஸ்திரேலியாவில் குடியேறிய இளைஞர் திடீர் மரணம்!

Posted by - November 17, 2016
இலங்கையிலிருந்து புகலிடம் கோரும் நோக்கில் ‘மெராக்’ கப்பலில் வந்த, பின் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு, ஆஸ்திரேலியாவில் குடியமர்ந்த அஜிதன் யுவராஜன்(24)…

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தேசிய மட்ட துடுப்பாட்டப் போட்டியில் தமிழீழ அணி வெற்றி!

Posted by - November 17, 2016
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தேசிய மட்ட 20-20 துடுப்பாட்டப் போட்டியில், இலங்கையிலிருந்து புகலிடம் தேடிச்சென்ற தமிழ் இளைஞர்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் ஒருவர் பலி, மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Posted by - November 17, 2016
கிளிநொச்சியில்  எலிக் காய்ச்சல் காரணமாக ஒருவா்  மரணமடைந்துள்ளார்  என மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விதை நடும் கருவி கண்டுபிடிப்பு!

Posted by - November 17, 2016
 கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த புதிய கண்டுபிடிப்பு முயற்சியாளர் கிருஸ்ணமூர்த்தி ரவிதாஸ் என்பவரால் விதை நடும்…

பெண்களை கடத்தும் செயற்பாடு – இரண்டு பேர் கைது

Posted by - November 17, 2016
இலங்கைக்கும் மாலைத்தீவுக்கும் இடையில் பெண்களை கடத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சுமார் 100க்கும்…

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து தாக்குதல்

Posted by - November 17, 2016
இந்திய மீனவர்கள் இருவர் இலங்கை கடற்பரப்பில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்ததாக கூறப்படும்…