ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட மாட்டாது- சுதந்திரக் கட்சி

Posted by - January 6, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை 7ஆம் திகதி கைச்சாத்திடப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…

மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வில்பத்து பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து உண்மை நிலைமைகளை அறிந்து கொள்ள வேண்டும்- முஸ்லிம் அமைச்சர்கள்

Posted by - January 6, 2017
  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வில்பத்து பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து உண்மை நிலைமைகளை அறிந்து…

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பேட்டை தொடர்பில் இதுவரை எந்தவொரு உடன்படிக்கையையும் அரசாங்கம் தயாரிக்கவில்லை- மைத்திரிபால சிறிசேன

Posted by - January 6, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பேட்டை தொடர்பில் இதுவரை எந்தவொரு உடன்படிக்கையையும் அரசாங்கம் தயாரிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

அரசாங்கத்திற்கு ஜாதிக்க ஹெல உறுமய எச்சரிக்கை

Posted by - January 6, 2017
  வட மாகாண சபை தனது அதிகாரத்திற்கு அப்பாற் சென்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாயின், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இம்மாதம்  நடைபெறும்

Posted by - January 6, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32ஆவது பட்டமளிப்பு விழா இம்மாதம் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர்…

பாராளுமன்றத்தில் சீனாவுடன் செய்து கொள்ளவுள்ள உடன்பாடுகளின் பிரதிகள்- ரணில்

Posted by - January 6, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் வலயம் தொடர்பாக சீனாவுடன் செய்து கொள்ளவுள்ள உடன்பாடுகளின் பிரதிகள், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர்…

ஐரோப்பாவின் வொஸ்வெகன் தொழிற்சாலைக்கு சொந்தமான தொழிற்சாலை குளியாபிட்டியில் நிர்மாணிக்கப்படவில்லை- ரணில்

Posted by - January 6, 2017
  ஐரோப்பாவின் வொஸ்வெகன் தொழிற்சாலைக்கு சொந்தமான தொழிற்சாலை குளியாபிட்டியில் நிர்மாணிக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹொரணை பகுதியில்…

பாக்கு நீரிணை பகுதிக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யக்கூடாது- ஓ.பன்னீர்செல்வம்

Posted by - January 6, 2017
  பாக்கு நீரிணை பகுதிக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யக்கூடாது என தமிழக முதலமைச்சர்…

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் தமிழர் வரலாறு நூல் இன்று வெளியிட்டப்பட்டது (காணொளி)

Posted by - January 6, 2017
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் தமிழர் வரலாறு நூல் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. பேராசிரியர் ஞானசிங்கம் எழுதிய தமிழர்…

மன்னாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் இன்று விடுதலை(காணொளி)

Posted by - January 6, 2017
மன்னாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 12 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த 12 இந்திய மீனவர்களும், கடந்த…