பிரான்ஸ் அதிபர் தேர்தல்: வேட்பாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

Posted by - February 22, 2017
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஊழல்வாதிகள் என கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர்க் கப்பல்கள் திடீர் ஒத்திகை

Posted by - February 22, 2017
சீனா நாட்டின் கடற்படையை சேர்ந்த போர்க் கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று(21) திடீர் ஒத்திகையில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

ஹபீஸ் சயீத் ஆயுதங்களுக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து

Posted by - February 22, 2017
பாதுகாப்பு நலன் கருதி பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சகம் ஹபீஸ் சயீத் மற்றும் அவனது கூட்டாளிகளின் ஆயுதங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை…

சீனாவில் உண்மையான ஜூராசிக் பார்க் கண்டெடுப்பு: ஆய்வாளர்கள் அசத்தல்

Posted by - February 22, 2017
சீனாவின் ஷெய்ஜங் மாகாணத்தில் நிஜ உலக ஜூராசிக் பார்க் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜூராசிக் பார்க் 65 முதல் 145 மில்லியன்…

லிபியா அருகே கடலில் மூழ்கி 74 அகதிகள் பலி

Posted by - February 22, 2017
லிபியாவின் மேற்கு பகுதியை சேர்ந்தவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவுக்கு தப்ப முயன்ற போது மோசமான வானிலை காரணமாக கப்பல்…

சிறையில் இருக்கும் சசிகலாவின் பினாமி ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டும் : மு.க ஸ்டாலின்

Posted by - February 22, 2017
சிறையில் இருக்கும் சசிகலாவின் பினாமி ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டும் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா…

ஜல்லிக்கட்டில் நடந்த மிருகவதை பற்றிய ஆதாரங்களை திரட்டி வருகிறோம் : பூர்வா ஜோஷிபுரா பேட்டி

Posted by - February 22, 2017
ஜல்லிக்கட்டில் நடந்த மிருகவதை பற்றிய ஆதாரங்களை திரட்டி வருகிறோம் என்று பீட்டா அமைப்பின் இந்தியத்தலைவர் பூர்வா ஜோஷிபுரா கூறியுள்ளார். தற்போது…

மரணம் அடைந்த காவலர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி – முதல்வர்

Posted by - February 22, 2017
உடல்நலக் குறைவால் மரணம் அடைந்த 25 காவலர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி…

தொண்டர்களின் ஆதரவு 100 சதவீதம் எங்களுக்குத்தான்: ஓ.பன்னீர்செல்வம்

Posted by - February 22, 2017
எங்களுக்குத்தான் அ.தி.மு.க. தொண்டர்களின் ஆதரவு நூற்றுக்கு நூறு சதவீதம் இருக்கிறது என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிப்பட தெரிவித்தார். எம்.எல்.ஏ.க்கள்…

படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈடு

Posted by - February 21, 2017
களுத்துறை – கடுகுருந்த கடற்பகுதியில் நேற்று முன்தினம் (19) படகொன்று கவிழ்ந்ததில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஸ்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.