2017 ம் ஆண்டு 5,78,910 கிலோ இறால் பிடிக்கப்பட்டுள்ளது

Posted by - February 22, 2017
2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ் குடாநாட்டு கடற்பரப்புகளில் மொத்தமாக  5,78,910 கிலோகிராம் இறால் பிடிக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டு…

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தாய்மொழி தினம் கிளிநொச்சியில்

Posted by - February 22, 2017
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளை நடாத்திய உலக தாய் மொழி தினம் கிளிநொச்சியில் வெகுசிறப்பாக நடைபெற்றுள்ளது. உலகத்…

ஓர் புதிய சமூகமாக நமது தமிழினம் மாற்றமடையவேண்டும் – பா.டெனிஸ்வரன்

Posted by - February 22, 2017
கல்வியால் எதிர்காலத்து சவால்களை வெற்றிகொள்ளும் ஓர் புதிய சமூகமாக நமது தமிழினம் மாற்றமடையவேண்டும் – ஆரம்ப விழாவில் பிரதம விருந்தினராக…

திருக்கேதீஸ்வர வீதிகள் புனரமைக்க அமைச்சர் டெனிஸ்வரன் பணிப்புரை

Posted by - February 22, 2017
எதிர்வரும் சிவன் இராத்திரியை முன்னிட்டு வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் திருக்கேதீஸ்வரம் செல்லும் பிரதான மூன்று…

பகிடிவதை: விளக்கமறியலில் உள்ள 15 மாணவர்களுக்கும் வகுப்புத் தடை!

Posted by - February 22, 2017
பகிடிவதையுடன் தொடர்புடை சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட இரண்டாம் வருட மாணவர்கள் 15…

கொலைக்களம் என்ற விவரணப்படத்தை மலேசியாவில் திரையிட்டதாக குற்றம்

Posted by - February 22, 2017
சனல்- 4 தொலைக்காட்சி எடுத்த போர் தவிர்ப்பு வலயம், இலங்கையின் கொலைக்களம் என்ற விவரணப்படத்தை மலேசியாவில் திரையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட…

சிறீலங்காவின் வறட்சிக்கு இந்தியா உடனடி நிவாரண உதவி!

Posted by - February 22, 2017
வறட்சியினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறீலங்காவுக்கு 100 மெட்ரிக் தொன் அரிசியும் 8 நீர்த்தாங்கிகளையும் உடனடி நிவாரணமாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது.…

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படமாட்டாது! – எஸ்.பி.திசாநாயக்க

Posted by - February 22, 2017
நாட்டில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படமாட்டாது என சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சமுர்த்தி மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க…

அரசு திட்டங்களில் அம்மா பெயரை நீக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - February 22, 2017
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அலுவலகத்தில், வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில்