விஜய் மக்கள் சந்திப்பு: கை குழந்தையுடன் வந்த பெண்ணை திருப்பி அனுப்பிய புஸ்சி ஆனந்த் Posted by தென்னவள் - November 23, 2025 காஞ்சிபுரம் மாவட்டம் குன்னத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தின் உள்ளரங்கில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி…
டிச.10-ல் அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு Posted by தென்னவள் - November 23, 2025 அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
த.வெ.க. தொண்டர்கள் தற்குறி அல்ல தமிழ்நாடு அரசியலின் ஆச்சரியக்குறி – விஜய் Posted by தென்னவள் - November 23, 2025 தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பேசியதாவது:-* அஞ்சலை அம்மாளின் சொந்தக்காரர் தான் நம்மை தற்குறி என அழைக்க வேண்டாம் என…
த.வெ.க. ஆட்சி அமைந்தால்… விஜய் அளித்த வாக்குறுதிகள் Posted by தென்னவள் - November 23, 2025 கஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கரூப் பற்றி இப்போது பேசவில்லை, பின்னர் பேசுகிறேன் என்று கூறிய தமிழக வெற்றிக்கழகத்…
ஜி20 மாநாட்டில் உலக தலைவர்களை சந்தித்தார் பிரதமர் மோடி Posted by தென்னவள் - November 23, 2025 தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு…
பிரேசிலில் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் கைது Posted by தென்னவள் - November 23, 2025 பிரேசிலில் 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜெயிர் போல்சனரோ (70). லிபரல் கட்சியைச் சேர்ந்த இவர்…
இதுதான் ஜனநாயகம்: டிரம்ப்-மம்தானி சந்திப்பை பாராட்டிய சசிதரூர் Posted by தென்னவள் - November 23, 2025 நியூயார்க் நகர மேயராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சோரான் மம்தானி. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்பை…
யமுனை நதி மாசுபாடு – டெல்லி அரசின் நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிக்கிறது – டெல்லி உயர்நதிமன்றம் அதிருப்தி Posted by தென்னவள் - November 23, 2025 டெல்லியின் பிரதான நதியான யமுனை மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. யமுனையை சீரழித்ததாக கடந்த ஆம் ஆத்மி அரசு மீது குற்றம்சாட்டி…
செக் குடியரசில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதல் – 57 பேர் படுகாயம் Posted by தென்னவள் - November 23, 2025 ஐரோப்பிய நாடான செக் குடியரசில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 57 பேர் படுகாயமடைந்துள்ளனர். செக் குடியரசின் பிளென் (Plzeň)* நகரில்…
வைத்தியர்களை நாட்டுக்குள் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் – எதிர்க்கட்சித்தலைவர் Posted by தென்னவள் - November 23, 2025 வைத்தியர்கள் உள்ளிட்ட உயர் திறனுடையவர்கள் நாட்டைவிட்டு செல்லும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களை தடுத்து நாட்டில் தக்கவைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க தவறினால்,…