உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் சாரதி உயிரிழப்பு!

Posted by - October 21, 2025
வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள பாவக்கொடிச்சேனை வயல் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதாக வவுணதீவு…

முதலை இழுத்துச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு!

Posted by - October 21, 2025
அம்பாந்தோட்டை, ஹுங்கம, கலமெட்டிய கடற்கரை பகுதியில் முதலை இழுத்துச் சென்ற மீனவர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக…

யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலை – வைத்தியசாலைக்கு முன் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

Posted by - October 21, 2025
இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களது 38வது நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை (21) தமிழ் தேசிய…

COPE, COPA குழுக்கள் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் குழு அனுமதி

Posted by - October 20, 2025
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (COPE) மற்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (COPA) அறிக்கைகளை பொலிஸ் மாஅதிபர்,…

நவம்பர் 1 முதல் கடைகளில் தரப்படும் பிளாஸ்டிக் பைகள், கொள்கலன்களுக்கும் பணம் செலுத்தவேண்டும்!

Posted by - October 20, 2025
பொருட்களை கொள்வனவு செய்யும் நாட்டின் அனைத்து வாடிக்கையாளர்களும் நவம்பர் 1ஆம் திகதி முதல் கடைகளில் தரப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும்…

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் காட்டுயானை தாக்கியதில் பெண் பலி!

Posted by - October 20, 2025
மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு பகுதியில் காட்டுயானை தாக்கியதில், நான்கு பிள்ளைகளின் தாயொருவர் சம்பவ இடத்திலேயே…

கொட்டும் மழையில் முத்துநகர் விவசாயிகள் தொடர் போராட்டம்

Posted by - October 20, 2025
தொடராக ஓய்வின்றி, கொட்டும் மழையில் 34ஆவது நாளாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எங்களை தனியார் தமிழ் செய்திப் பிரிவு…

கருவாடு கடை என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனை செய்தவர் கைது!

Posted by - October 20, 2025
அம்பாந்தோட்டையில் கருவாடு கடை என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் ஒருவன் தங்காலை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால்…

“கெஹெல்பத்தர பத்மே” எங்களை உடனடியாக கொழும்புக்கு செல்லுமாறு கூறினார் – இஷாரா செவ்வந்தி

Posted by - October 20, 2025
நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடமிருந்து பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு விளக்கமறியல்!

Posted by - October 20, 2025
கொழும்பு – புதுக்கடை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட, பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை எதிர்வரும் 24 ஆம் திகதி…