நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா (சிறி) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு.

Posted by - October 23, 2025
யேர்மனியின் தலைநகரில் நீன்டகால செயற்பாட்டாளர், நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் தலைநகரில்…

யோகராசா சிறீஸ்கந்தராஜா அவர்களிற்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு.

Posted by - October 23, 2025
தமிழீழப்பற்றோடும் தாய்மொழிப்பற்றோடும் தனது இறுதிமூச்சுவரை தமிழீழ விடுதலைக்காய்ப் பணியாற்றிய யோகராசா சிறீஸ்கந்தராஜா அவர்கள், 12.10.2025 அன்று உடல்நலக்குறைவினால் சாவடைந்தார் என்ற…

வெலிகம கொலையாளி தொடர்பில் முக்கிய தகவல்

Posted by - October 23, 2025
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்தில் சந்தேக நபர்கள் குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது…

கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் மட்ட கலந்துரையாடல்

Posted by - October 23, 2025
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான உயர் மட்ட மீளாய்வுக் கூட்டம் ஒன்று இன்று (23)…

சொகுசு காரில் மதுபானம் கடத்திய நபர் கைது

Posted by - October 23, 2025
சொகுசு மோட்டார் வாகனம் ஒன்றைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மதுபானம் கடத்திய நபர் ஒருவரை 30 மதுபான போத்தல்களுடன் தொடுவாவ பொலிஸார்…

கெஹெல்பத்தர பத்மே தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழி நீட்டிப்பு

Posted by - October 23, 2025
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள கெஹெல்பத்தர பத்மே, அந்த திணைக்களத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட மாட்டார் என வழங்கப்பட்ட…

பாலர் பாடசாலை பாடத்திட்டம் தொடர்பில் திருத்தப்பட்ட அறிவிப்பு

Posted by - October 23, 2025
2026 ஆம் ஆண்டு முதல் நாடளாவிய ரீதியாக அனைத்து அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் அமுல்படுத்தப்படும் என்று கல்வி…

வளிமண்டலவியல் திணைக்களத்தின் மற்றுமொரு எச்சரிக்கை

Posted by - October 23, 2025
பலத்த காற்று, பலத்த மழை மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று (23)…

கடலுக்குச் சென்ற மீனவர் உயிரிழப்பு

Posted by - October 23, 2025
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (23) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து…