நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த புதிய இராஜதந்திரிகள் Posted by நிலையவள் - November 13, 2025 இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (13) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி…
ஈழத்தை வந்தடைத்த திருமாவளவன்! Posted by நிலையவள் - November 13, 2025 இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் இன்று (13) யாழ்ப்பாணம் பலாலி விமான…
குச்சவெளி பிரதேச சபை தவிசாளரின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு Posted by நிலையவள் - November 13, 2025 யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வெளிநாடு சென்று மீண்டும் நாட்டுக்கு வரவிருந்த ஒருவரின் காணிக்கு உறுதிப்பத்திரம் தயாரித்துக் கொடுப்பதற்காக ஐந்து இலட்சம்…
பாகிஸ்தான் தொடரை திட்டமிட்டவாறு தொடர ஶ்ரீலங்கா கிரிக்கெட் பணிப்பு Posted by நிலையவள் - November 13, 2025 திட்டமிட்டவாறு பாகிஸ்தானுடனான கிரி்க்கெட் தொடரை நிறைவு செய்யுமாறு இலங்கை குழாமுக்கு ஶ்ரீ லங்கா கிரிக்கெட் பணிப்புரை விடுத்துள்ளது. வீரர்கள் மற்றும்…
எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்க வாய்ப்பு Posted by நிலையவள் - November 13, 2025 வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
கிரிந்தவில் போதைப்பொருளுடன் கைதானவர்கள் தடுப்பு காவலில் Posted by நிலையவள் - November 13, 2025 கிரிந்த பகுதியில் பெருமளவான ‘ஐஸ்’ ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 8 சந்தேக நபர்களையும் 7 நாட்கள் தடுத்து வைத்து…
இலங்கையில் அதிகரிக்கும் தெருநாய்கள் Posted by நிலையவள் - November 13, 2025 நாட்டில் வருடாந்தம் 250,000க்கும் அதிகமானோர் நாய்க் கடிக்கு ஆளாவதாக விலங்கு நலச்சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது தெரு நாய்களின் எண்ணிக்கை…
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் Posted by நிலையவள் - November 13, 2025 சபாநாயகர் தலைமையில் இன்று (13) பாராளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகின. அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்…
பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் பரிந்துரை கையளிப்பு Posted by நிலையவள் - November 13, 2025 பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்வது தொடர்பான பரிந்துரை அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவர்…
மாலைத்தீவில் கைதான இலங்கையர்கள் தடுப்பு காவலில் Posted by நிலையவள் - November 13, 2025 மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 5 இலங்கை பிரஜைகளையும் 30 நாட்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அந்நாட்டு…