செல்வ சந்நதியில் ஆலய சூழலில் சுகாதார சீர்கேட்டுடன் பானிப்பூரி விற்றவருக்கு தண்டம்!

Posted by - November 15, 2025
செல்லவச்சந்நிதி ஆலய சூழலில் சுகாதார சீர்கேட்டுடன் பானிப்பூரி விற்பனை செய்தவருக்கு, உணவக உரிமையாளருக்கும் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் ஆசிரிய மாணவர்களுக்கு திடீர் சுகவீனம்

Posted by - November 15, 2025
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை (14) காலை திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் பலர்…

திருப்போரூர் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்து: பாராசூட் மூலம் உயிர் தப்பிய விமானி

Posted by - November 15, 2025
திருப்​போரூர் அருகே இந்​திய விமானப்​படை பயிற்சி விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் விமானி பாராசூட் மூல​மாக குதித்து…

பிஹார் தேர்தல் முடிவு அனைவருக்கும் பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Posted by - November 15, 2025
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் பாடங்களை வழங்கியுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளார்.

தவெகவுடன் கூட்டு வைக்கும் திட்டத்தில் இருக்கிறதா காங்கிரஸ்? – மாணிக்கம் தாகூர்

Posted by - November 15, 2025
காங்கிரஸ் கட்சி திமுக-வுடன் இருக்குமா தவெக பக்கம் தாவுமா என பரபர விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், “கூட்டணிக்காக காங்கிரஸ்…

மைத்ரேயனுக்கு மாநிலப் பதவி… மயிலாப்பூரையும் வழங்குமா திமுக?

Posted by - November 15, 2025
மிகச் சரி​யாக மூன்று மாதங்​களுக்கு முன்​ன​தாக அதி​முக-வை விட்டு விலகி திமுக-​வில் இணைந்த வா.மைத்​ரேயனை மாநில கல்​வி​யாளர் அணி துணைத்…

தமிழகத்தில் மின்மாற்றி கொள்முதலில் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்

Posted by - November 15, 2025
மின்​மாற்றி கொள்​முதலில் நடை​பெற்ற ஊழல் குறித்து சிபிஐ விசா​ரணைக்கு தமிழக அரசு உத்​தர​விட பாமக தலை​வர் அன்​புமணி வலியுறுத்தியுள்​ளார்.

உங்கள் இளைஞர்கள் எங்கள் நாட்டுக்கு வரவேண்டாம்: ஜேர்மன் சேன்ஸலர் வலியுறுத்தல் !

Posted by - November 15, 2025
உக்ரைன் நாட்டு இளைஞர்கள் ஜேர்மனிக்கு வரவேண்டாம் என தான் உக்ரைன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் ஜேர்மன் சேன்ஸலர்.

கனடாவில் கோர விபத்தில் தமிழ் பெண் ஸ்தலத்தில் பலி

Posted by - November 15, 2025
கனடாவில் சம்பவித்த கோர விபத்தில் தமிழ் பெண் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டையில் முதிரை மரக்குற்றிகள் மீட்பு

Posted by - November 15, 2025
வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து 25 முதிரை மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த மரக்குற்றிகள் நேற்றையதினம் (13.11.2025) மீட்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர்…