உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஆரம்பம்

Posted by - August 27, 2019
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளின் முதற் கட்டம் நாளை  ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

தமிழருக்கு நிரந்தர விடிவு தருவதாக எழுத்து மூலம் ஆதரவு தெரிவிப்பவருக்கே, த.தே. கூ ஆதரவளிக்கும்- சாந்தி

Posted by - August 27, 2019
தமிழ் மக்களுக்கு நிரந்தரமானதொரு விடிவைத் தருவதாக, எழுத்து மூலம் எந்தக் கட்சி ஆதரவு தெரிவிக்கின்றதோ, அதற்கே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்,…

சூடானில் பழங்குடியினர் மோதல்- 37 பேர் படுகொலை

Posted by - August 27, 2019
சூடான் நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் பழங்குடியின மக்களிடையே ஏற்பட்ட கடும் மோதலில் 37 பேர் கொல்லப்பட்டனர்.சூடான் நாட்டின் கிழக்கு

விமான நிலையத்தில் சூட்கேஸ் திருடிய ட்ரம்பின் முன்னாள் கூட்டாளி கைது!

Posted by - August 27, 2019
அமெரிக்காவில் உள்ள மெம்பிஸ் விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டிரம்பின் முன்னாள் தொழில் பங்குதாரர் சூட்கேஸ் திருடியற்காக கைது…

அமெரிக்க செனட்டர் ரான் ஜான்சன் ரஷ்யாவில் நுழைய தடை

Posted by - August 27, 2019
பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரஷ்யாவுக்கு புறப்படவிருந்த அமெரிக்க செனட்டர் ரான் ஜான்சனுக்கு ரஷ்ய அரசு விசா வழங்க மறுத்துள்ளது.

இன்ஸ்டாவில் பிழை கண்டறிந்து ஏழு லட்சம் வென்ற சென்னை வாலிபர்

Posted by - August 27, 2019
இன்ஸ்டாகிராம் செயலியில் பிழை கண்டறிந்த இந்தியருக்கு ஏழு லட்சம் ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தரையிறங்கும்போது தீப்பிடித்த விமானம்- 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்!

Posted by - August 27, 2019
உத்தர பிரதேச மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்கும்போது விழுந்து தீப்பிடித்தது. அதில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.டெல்லியில்…

காஷ்மீர் மக்களுக்கு துணையாக இருப்பேன் – இம்ரான் கான்

Posted by - August 27, 2019
காஷ்மீர் பள்ளத்தாக்கில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை இந்தியா விலக்கிக் கொள்ளும் வரையில் அங்குள்ள மக்களுக்கு எனது அரசு துணையாக இருக்கும் என…

டாக்டர்கள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் – மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Posted by - August 27, 2019
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின்…

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது

Posted by - August 27, 2019
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.