உத்தர பிரதேச மாநிலத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்கும்போது விழுந்து தீப்பிடித்தது. அதில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.டெல்லியில்…
பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி