தர்மபுரி, கிருஷ்ணகிரியில் விநாயகர் சதுர்த்தி விழாவில் முஸ்லீம்கள் பங்கேற்றது இந்து-முஸ்லீம் இடையே ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.
வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியூயார்க் சென்றார். அங்குள்ள பால் பண்ணைகளை அவர் பார்வையிட்டார்.தமிழகத்துக்கு தொழில்