கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவருக்கு விளக்கமறியல்

Posted by - September 3, 2019
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுக்கலை தோட்டத்தில் நேற்று முந்தினம்  கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். குறித்த இருவரும் அப்பிரதேசத்தில் …

சஜித் பொறுப்புணர்வுடன் கருத்துக்களை வௌியிட வேண்டும்-சரத்

Posted by - September 3, 2019
அமைச்சர் சஜித் பிரேதமதாச வௌியிடும் ஒவ்வொரு கருத்துக்களையும் மிகவும் பொறுப்புணர்வுடன் மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற…

பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Posted by - September 3, 2019
பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் சிலருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ்…

சுப்ரீம் கோர்ட்டின் முக்கிய தீர்ப்புகளை தமிழில் வெளியிட நடவடிக்கை – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - September 3, 2019
மாநில அரசுகளிடம் இருந்து மொழி பெயர்ப்பு வல்லுனர்களை பெற்று சுப்ரீம் கோர்ட்டின் முக்கிய தீர்ப்புகளை தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்க…

நல்லிணக்கம், சகவாழ்வு என்பன பெரும்பான்மை சமூகத்தினரிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும்- ஏ.எம்.றகீப்

Posted by - September 3, 2019
“இலங்கையைப் பொறுத்தளவில் நல்லிணக்கம், சகவாழ்வு என்பதெல்லாம் பேச்சளவில் மாத்திரமே இருக்கிறன. இனங்களிடையே சந்தேகமும் புரிந்துணர்வு இன்மையுமே இன்று மேலோங்கி காணப்படுகின்றது.…

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள 25 ஆயிரம் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு

Posted by - September 3, 2019
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டு உள்ளது. ஒரு லட்சம் போலீசார் இரவு,…

இரு தரப்பினர் இடையே மோதல் – ஒருவர் பலி

Posted by - September 3, 2019
கல்கிஸ்ஸை பிரதேசத்தில் இருத்தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று பிறப்கல் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ்…