ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு அறிவிப்பு

Posted by - September 9, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடர்பான அறிவிப்பு   ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

பொதுதுஜன பெரமுனவின் மொட்டுச்சின்னத்தை மாற்றுவதற்கு இடமில்லை : வாசுதேவ

Posted by - September 9, 2019
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும் பொதுதுஜன பெரமுனவின் மொட்டுச்சின்னத்தை மாற்றுவதற்கு இடமில்லை.

19 மாணவர்களுக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - September 9, 2019
பகிடிவதை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள றுகுணு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் உட்பட 19 மாணவர்களினதும் விளக்கமறியலை நீடித்து…

இறுதி நேரத்திலேயே சுதந்திரக் கட்சி அதிரடி காட்டும் -சந்திரிக்கா

Posted by - September 9, 2019
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக 2014 ஆம் ஆண்டின் இறுதி நேரத்தில் பொதுவேட்பாளர் அறிவிக்கப்பட்டதைப் போன்று, இந்த வருடம்

வவுனியா விபத்தில் ஒருவர் படுகாயம்

Posted by - September 9, 2019
வவுனியா வைரவ புளியங்குளத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது,…

தமிழ்த்தேசியத்தினுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய வேட்பாளருக்கே எமது ஆதரவு

Posted by - September 9, 2019
தமிழ்த் தேசியத்தினுடைய நீண்டகால அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒருவருக்கே எமது ஆதரவு என வடக்குமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்…

539 வடமத்திய மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!

Posted by - September 9, 2019
கல்வித்துறையின் சிறந்த முன்னேற்றத்தை கருத்திற்கொண்டு ஆசிரியர்கள் தொடர்ச்சியாக தங்களது அறிவை இற்றைப்படுத்திக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கான கால எல்லை இவ்வருடம் நிறைவடைகின்றது!

Posted by - September 9, 2019
ஜனாதிபதிக்கான கால எல்லை இவ்வருடம் நிறைவடைகின்றது. எனவே 24 மணித்தியாலங்களும் முயன்றாலும் பாடசாலைகளுக்கான திட்டங்களை திறந்து வைக்க முடியாது.

தெற்காசியாவின் உயரமான கோபுரம் ஞாயிறன்று திறப்பு

Posted by - September 9, 2019
தெற்கிழக்காசியாவின் உயரமான கோபுரமான தாமரை கோபுரம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்டவுள்ளது.

உயிருக்கு போராடும் 5 சிறுவர்களுக்கு ஒருநாள் போலீஸ் கமிஷனர் பதவி

Posted by - September 9, 2019
கொடிய நோய்களுக்குள்ளாகி ஆயுள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் 5 சிறுவர்-சிறுமியர் பெங்களூரு நகரில் இன்று ஒருநாள் மட்டும் போலீஸ் கமிஷனராக…