வவுனியா வைரவ புளியங்குளத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது,…
கல்வித்துறையின் சிறந்த முன்னேற்றத்தை கருத்திற்கொண்டு ஆசிரியர்கள் தொடர்ச்சியாக தங்களது அறிவை இற்றைப்படுத்திக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.