கல்வி கற்றுத் தரும் முறைபற்றி பயிற்சி அளிக்க பின்லாந்து ஆசிரியர்கள் தமிழகம் வருகை – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

Posted by - September 10, 2019
கல்வி கற்றுத் தரும் முறை பற்றி பயிற்சி அளிக்க பின்லாந்து ஆசிரியர்கள் தமிழகத்துக்கு வருகின்றனர் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.இதுகுறித்து…

தமிழகம் முழுவதும் குளங்கள் தூர்வாரப்படும்- உதயநிதி ஸ்டாலின் பேட்டி

Posted by - September 10, 2019
தமிழகம் முழுவதும் நீர் நிலைகளை பாதுகாக்க தி.மு.க. இளைஞர் அணி மூலம் குளங்கள் தூர்வாரப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

கீழடியில் ‘நீளச்சுவர்’ கண்டுபிடிப்பு

Posted by - September 10, 2019
கீழடியில் ஆராய்ச்சி செய்யும்போது 3 கல் வரிசை கொண்ட தொழிற்கூட சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு…

தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்று நடும் திட்டத்திற்கு ரூ.198 கோடி நிதி

Posted by - September 10, 2019
தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கு ரூ.198 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.மறைந்த…

ஐ.நா. சபையில் பிரதமர் மோடி 27-ந்தேதி உரை நிகழ்த்துகிறார்

Posted by - September 10, 2019
உலக தலைவர்கள் கலந்து கொள்ளும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் வருகிற 27-ந்தேதி பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார்.அமெரிக்காவின்

ரூ.86 லட்சத்தை இரண்டே வாரத்தில் செலவு செய்த தம்பதி

Posted by - September 10, 2019
அமெரிக்க நாட்டை சேர்ந்த தம்பதியினர் தங்களது வங்கி கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட ரூ.86 லட்சத்தை இரண்டே வாரத்தில் ஆடம்பர…

பாகிஸ்தான் விண்வெளி வீராங்கனை இஸ்ரோவுக்கு பாராட்டு!

Posted by - September 10, 2019
இஸ்ரோ நிறுவனம் மேற்கொண்ட சந்திரயான்-2 திட்டத்துக்காக பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீராங்கனை நமிரா சலீம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்பிடித்த 3 வயது குழந்தை!

Posted by - September 10, 2019
இந்திய சாதனையாளர்களின் புத்தகத்தில் வியக்க வைக்கும் நினைவாற்றலால் 3 வயது குழந்தை இடம் பிடித்துள்ளது.

சென்னை திரும்பினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

Posted by - September 10, 2019
14 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை வந்தடைந்தார்.