விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் திட்டம்- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

Posted by - September 12, 2019
விவசாயிகளுக்கு மாதம் 3000 ரூபாய் பென்சன் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.சிறு, குறு விவசாயிகள்…

டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா ஆலோசனை

Posted by - September 12, 2019
டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை சிறப்பாக…

16 அமெரிக்க பொருட்களுக்கு வரி விலக்கு – சீனா சலுகை

Posted by - September 12, 2019
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 16 வகை பொருட்களுக்கு சீனா வரிவிலக்கு அளித்துள்ளது.உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா…

டிரம்ப் என் மீது காதல் கொண்டிருக்கிறார் – ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கிண்டல்

Posted by - September 12, 2019
டிரம்ப் என் மீது காதல் கொண்டிருக்கிறார், அவர் என்னை போல் இருக்க விரும்புகிறார் என ஹாலிவுட் நடிகர் அர்னால்டு தெரிவித்துள்ளார்.ஹாலிவுட்

யாழ். பல்கலையில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - September 12, 2019
யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஆட்சேர்ப்பில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட சுழற்சிமுறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது.…

எழுக தமிழ்’ பேரணியை முன்னிட்டு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

Posted by - September 12, 2019
தமிழர் தாயகம் தழுவியதாக யாழில் முன்னெடுக்கப்படவுள்ள எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கதவடைப்பு போராட்டத்திற்கு தமிழ்…

நல்லூரிலிருந்து ஆரம்பமானது பாதயாத்திரை!

Posted by - September 12, 2019
நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று  காலை…

கட்சியை விட்டு சென்றவர்கள் தங்களது தவறை உணரும் நேரம் விரைவில் வரும்- டிடிவி தினகரன்

Posted by - September 12, 2019
கட்சியை விட்டு சென்றவர்கள் செய்த தவறை உணரும் நேரம் விரைவில் வரும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசினார்.

பிரதமரினால் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராக முடியாது என அறிவிப்பு

Posted by - September 12, 2019
ரணில் விக்ரமசிங்கவினால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று ஆஜராக முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை அமைச்சின் ராஜகிரியில் அமைந்துள்ள தனியார்…