கடலுக்கு அடியில் காதலை சொன்னவர் நீரில் மூழ்கி பலி

Posted by - September 23, 2019
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கடலுக்கு அடியில் காதலை சொன்ன காதலன் நீரில் மூழ்கி பலியானார்.டோடோமா: அமெரிக்காவின் லூசியானா மாகாணம் பேடன்…

அமெரிக்க கூட்டத்தில் தமிழில் பேசிய மோடி

Posted by - September 23, 2019
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய மோடி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பேசியது பார்வையாளர்களை மகிழ்ச்சியை…

அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் எரிவாயு இறக்குமதி – பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Posted by - September 23, 2019
அமெரிக்காவில் இருந்து 50 லட்சம் டன் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்ய பிரதமர் மோடி முன்னிலையில் ஒப்பந்தம்

சீனாவில் யூ டியூப்பை பார்த்து பாப்கார்ன் செய்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

Posted by - September 23, 2019
சீனாவில் யூ டியூப்பை பார்த்து பாப்கார்ன் செய்த சிறுமி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

துப்பாக்கிகளுடன் இருவர் கைது

Posted by - September 23, 2019
ஹிக்கடுவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹிக்கடுவ – பின்கந்த பகுதியில் இன்று காலை…

மாற்றம் ஒன்று நிச்சயம் ஏற்படும் – ஜே.வி.பி

Posted by - September 23, 2019
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் மாற்றம் ஒன்று ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின்…

தமிழ் சட்டதரணிகளின் திறமையால் ஞானசர தேரர் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறியனார்.

Posted by - September 23, 2019
வட தமிழீழம் , செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் சிங்கள பிக்கு உடல் தகனம் செய்வது சம்மந்தமாக சட்டதரணி விஸ்வலிங்கம்…

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் சஜித்!

Posted by - September 23, 2019
அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அமைச்சர் சஜித் பிரேமதாச…

கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

Posted by - September 23, 2019
கட்டுவன, ஹொரேவெல பிரதேசத்தில் பொலிஸாரின் ஆணையை மீறி பயணம் செய்த கார் ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாடு…

தியாகி திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தி கிளிநொச்சியை சென்றடைந்தது

Posted by - September 23, 2019
தியாகி திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு வவுனியாவில் இருந்து பயணித்த பேரணி கிளிநொச்சிக்கு சென்றடைந்துள்ளது. கிளிநொச்சி பேருந்து நிலையத்திற்கு அருகாமையில்…