வீடுகள் மட்டுமல்ல, எதிர்காலத்தை கட்டி எழுப்புவதும் எமது இலக்காகும் – இந்திய உயர்ஸ்தானிகர் Posted by தென்னவள் - October 13, 2025 வீடுகள் மட்டுமல்ல, எதிர்காலத்தை கட்டி எழுப்புவதும் எமது இலக்காகும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.
திருகோணமலை – முத்து நகர் விவசாயிகள் 26 ஆவது நாளாக தொடர் போராட்டம் Posted by தென்னவள் - October 13, 2025 திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களின் அபகரிக்கப்பட்ட விவசாயத்தை நிலத்தை மீளப் பெற்றுத்தரக் கோரிய தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நேற்றுடன் …
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாட் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு எவ்வாறேனும் நடவடிக்கை எடுக்கப்படும்! Posted by தென்னவள் - October 13, 2025 இந்த ஆண்டுக்குள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாட் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு எவ்வாறேனும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி…
மாகாண சபை தேர்தலை நடத்த நாட்டில் சட்டமில்லை! Posted by தென்னவள் - October 13, 2025 மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு காரணமல்ல. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச நிறுவனமாகவே தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது. சட்டம்…
வத்தளையில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! Posted by தென்னவள் - October 13, 2025 வத்தளை, மாபோல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியிலுள்ள மூன்று மாடி கட்டிடத்தின், மேற்தளத்தில் கட்டுமானப் பணிகளை…
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம் Posted by தென்னவள் - October 13, 2025 யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெண்ணின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
கிளிநொச்சி குண்டு வெடிப்பு – சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு Posted by தென்னவள் - October 13, 2025 கிளிநொச்சி – தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் வெடி குண்டை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற போது…
கொக்குவிலில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் Posted by தென்னவள் - October 13, 2025 கொக்குவில் பிரம்படி படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
பிரிகேடியர் விதுஷாவின் தந்தையார் காலமானார்! Posted by தென்னவள் - October 13, 2025 விடுதலைப் புலிகள் அமைப்பின் மாலதி படையணியின் சிறப்புத் தளபதியும் விடுதலைப்புலிகளின் மகளிர் அணி தளபதியுமான பிரிகேடியர் விதுஷாவின் (யாழினி) தந்தையார்…
பிரான்சில் நடைபெற்ற தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் ! Posted by சமர்வீரன் - October 12, 2025 வட தமிழீழம் யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் 1987 ஒக்ரோபர் 10ம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க…