சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மதுபோதையில் பஸ்ஸை செலுத்தியவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! Posted by தென்னவள் - October 17, 2025 சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மதுபோதையில் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாரதியை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை…
சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபடுபவரிடம் மாணவர்கள் ஆசிர்வாதம்! Posted by தென்னவள் - October 17, 2025 சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபடும் நபரின் கால்களில் மாணவர்கள் விழுந்து ஆசிர்வாதம் பெறுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்ட மாணவர்கள், அதற்கு அனுமதித்த…
வடக்கு – கிழக்கு சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த கடற்றொழில் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கள் ஒன்றிணைவு Posted by தென்னவள் - October 17, 2025 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடல் வளங்களை அழித்து, சட்டபூர்வமான மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோத…
திராணியற்ற சஜித்தும் மத்திய வங்கி கொள்ளைக்காரரான ரணிலும் இணைந்து மீண்டும் நாட்டை அகல பாதாளத்துக்கு கொண்டுசெல்ல முயற்சி Posted by தென்னவள் - October 17, 2025 இந்த நாட்டை போதை நாடாக மாற்ற முயற்சித்து தோல்வியடைந்த ஆட்சியாளர்கள் மற்றும் ஒரு திராணியற்ற முதுகெலும்பு இல்லாத எதிர்க்கட்சியாக இருந்து…
நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு பணம் பறித்த கும்பல் கைது! Posted by தென்னவள் - October 17, 2025 நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு பணம் பறித்த கும்பலைச் சேர்ந்த மூவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி…
திருகோணமலையில் 72 சதவீதம் பேர் போதுமான சத்துணவை பெற முடியாது கஷ்டப்படுகின்றனர்! Posted by தென்னவள் - October 17, 2025 திருகோணமலையில் சுமார் 72 சதவீத மக்கள் இன்னும் போதுமான சத்தான உணவைப் பெற முடியாமல் கஷ்டப்படுகின்றனர். எனவே நாம் அனைவரும்…
புல்மோட்டை ஊழியர்கள் சம்பளக் கோரி தொடர் போராட்டம் Posted by தென்னவள் - October 17, 2025 திருகோணமலை புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர் சம்பளம் கோரி மூன்றாவது நாளாகவும் நிறுவனத்தின் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு…
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு தீபாவளி பண்டிகைக்கு விசேட விடுமுறை Posted by தென்னவள் - October 17, 2025 மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பண்டிகைக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை (21) மத்திய மாகாண ஆளுநரால்…
புகையிரதக் கடவையின்மையால் போக்குவரத்து இடர்பாட்டினை எதிர்கொள்ளும் பேசாலை மக்கள் Posted by தென்னவள் - October 17, 2025 மன்னார் பேசாலை வடக்கு மற்றும் பேசாலை தெற்கு பகுதிகளை பிரிக்கும்வகையில் அமைந்துள்ள புகையிரதத் தடத்தினை கடந்து பயணிப்பதற்கு ஒரேயொரு புகையிரதக்கடவை…
சுவிஸ் தூதுவரை சந்தித்து கலந்துரையாடினார் சிறீதரன் எம்.பி! Posted by தென்னவள் - October 17, 2025 இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் தூதுவர் ஸ்ரீ வோல்ற் (Siri Walt) மற்றும் சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர்…