நவம்பர் 1 முதல் கடைகளில் தரப்படும் பிளாஸ்டிக் பைகள், கொள்கலன்களுக்கும் பணம் செலுத்தவேண்டும்! Posted by தென்னவள் - October 20, 2025 பொருட்களை கொள்வனவு செய்யும் நாட்டின் அனைத்து வாடிக்கையாளர்களும் நவம்பர் 1ஆம் திகதி முதல் கடைகளில் தரப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும்…
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் காட்டுயானை தாக்கியதில் பெண் பலி! Posted by தென்னவள் - October 20, 2025 மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு பகுதியில் காட்டுயானை தாக்கியதில், நான்கு பிள்ளைகளின் தாயொருவர் சம்பவ இடத்திலேயே…
கொட்டும் மழையில் முத்துநகர் விவசாயிகள் தொடர் போராட்டம் Posted by தென்னவள் - October 20, 2025 தொடராக ஓய்வின்றி, கொட்டும் மழையில் 34ஆவது நாளாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எங்களை தனியார் தமிழ் செய்திப் பிரிவு…
கருவாடு கடை என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனை செய்தவர் கைது! Posted by தென்னவள் - October 20, 2025 அம்பாந்தோட்டையில் கருவாடு கடை என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் ஒருவன் தங்காலை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால்…
“கெஹெல்பத்தர பத்மே” எங்களை உடனடியாக கொழும்புக்கு செல்லுமாறு கூறினார் – இஷாரா செவ்வந்தி Posted by தென்னவள் - October 20, 2025 நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடமிருந்து பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு விளக்கமறியல்! Posted by தென்னவள் - October 20, 2025 கொழும்பு – புதுக்கடை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட, பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை எதிர்வரும் 24 ஆம் திகதி…
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி காரை ஓட்டிச் சென்ற சிறுவன் ; மூவர் காயம்! Posted by தென்னவள் - October 20, 2025 கம்பஹா – உடுகம்பொல, வீதியவத்த பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைவிலங்குடன் தப்பிச் சென்ற சந்தேக நபர் கைது! Posted by தென்னவள் - October 20, 2025 கைவிலங்குடன் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவர் வத்தேகம பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரை குடித்த இரு நாய்கள் உயிரிழப்பு! Posted by தென்னவள் - October 20, 2025 தங்காலை துறைமுகத்தில் இருந்த ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரை குடித்த ஐந்து நாய்களில் இரண்டு நாய்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19)…
மயில்வாகனம் நிமலராஜன்: உண்மைக்காக உயிர்நீத்த ஊடக வீரர் Posted by சமர்வீரன் - October 20, 2025 அறிமுகம்: உண்மையை வெளிப்படுத்திய பத்திரிகையாளனின் தியாகம் 2000 அக்டோபர் 19. இது ஒரு தேதியல்ல — உண்மைக்காக, மக்களின் குரலாக,…