நல்லாட்சியை தோற்கடிக்க ஜே.வி.பி தயார்! Posted by தென்னவள் - January 6, 2017 நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவரவுள்ள அழிவை ஏற்படுத்தும் பொருளாதார கொள்கையை தோற்கடிக்க தாம் தயார் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
கூட்டு எதிர்க் கட்சியினர் ஊடகங்கள் மூலமாக ஆட்சியை கவிழ்க்க முயற்சி Posted by தென்னவள் - January 6, 2017 கூட்டு எதிர்க் கட்சியினர் ஊடகங்கள் மூலமாக ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கின்றனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வாழ்க்கை என்பது நடமாடும் நரக வாழ்க்கை! Posted by தென்னவள் - January 6, 2017 வெளிநாட்டு வாழ்க்கை என்பது சொல்வதற்கு பெருமைக்குரிய விடயம், ஆனால் உண்மையில் அது ஒரு நரக வாழ்க்கை, நடமாடும் நரக வாழ்க்கைதான்…
இன்று முதல் 08 மணித்தியாலங்கள் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் Posted by தென்னவள் - January 6, 2017 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் திருத்தப் பணிகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட உள்ளன.
பின்தங்கிய பாடசாலைகளுக்கு இலவச மதிய போசனம் Posted by தென்னவள் - January 6, 2017 பின்தங்கிய மாவட்டங்களில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு இலவச மதிய போசனத்திற்காகவும், பசும்பால் வழங்குவதற்கும் 5,185 மில்லியன் ரூபா நிதி கல்வி அமைச்சின்…
குடிநீர் வேலைத்திட்டங்களுக்காக 300 பில்லியன் ரூபா முதலீடு Posted by தென்னவள் - January 6, 2017 இந்த ஆண்டிற்குள் குடிநீர் வேலைத்திட்டங்களுக்காக 300 பில்லியன் ரூபா முதலீடு செய்வதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்…
செரமிக் சந்தியில் இருந்து காலி முகத்திடல் வரையான பாதைக்கு பூட்டு Posted by தென்னவள் - January 6, 2017 கொழும்பு செரமிக் சந்தியில் இருந்து காலி முகத்திடல் வரையான பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
வெலே சுதாவின் தாய் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது Posted by தென்னவள் - January 6, 2017 மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சமன்த குமார எனப்படும் வெலே சுதாவின் தாயும் உறவுக்கார சகோதரர் ஒருவரும் ஹெரோய்ன் போதைப் பொருளுடன்…
ஜிஎஸ்பி பிளஸ் அடுத்த வாரம் கிடைக்கும் Posted by தென்னவள் - January 6, 2017 நாட்டின் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி துறையில் சிறந்த திருப்புமுனையாக அமையும் விதத்தில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை அடுத்த வாரம் நிரந்தரமாக…
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 17ஆவது நினைவுதினம்! Posted by தென்னவள் - January 6, 2017 மாமனிதர் குமார் பொண்ணம்பலத்தின் 17வது நினைவு தினம் நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் த.தே.ம.மு அலுவலகத்தில் நடைபெற்றது.