வலிகாமம் வடக்கு மக்களை வெளியேற்ற நடவடிக்கை

Posted by - January 7, 2017
வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நலன்புரி நிலையங்களில்…

வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஐந்து இளைஞர்கள் இளவாலையில் கைது

Posted by - January 7, 2017
யாழ்ப்பாணம் இளவாலை பிரதேசத்தில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில…

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – லக்ஷ்மன் யாபா

Posted by - January 7, 2017
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்கும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன்…

மீள்திருத்ததுக்கு ஜனவரி 23க்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் – பரீட்சைகள் திணைக்களம்

Posted by - January 7, 2017
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான மீள் திருத்த விண்ணப்பங்களை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர்…

13 கிலோ கேரள கஞ்சாவுடன் திருகோணமலையில் ஒருவர் கைது

Posted by - January 7, 2017
திருகோணமலை கும்புறுப்பிட்டி பகுதியில் 13 கிலோ 550 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரே நேற்று…

வடக்கு, கிழக்கு இணைப்பில்லாத அரசியல் அமைப்பை ஏற்க முடியாது – சுரேஷ்

Posted by - January 7, 2017
வடக்கு, கிழக்கு இணைப்பு இல்லாத ஒரு அரசியல் அமைப்புக்கு ஆதரவளிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற…

கடுமையான தீர்மானங்களை எடுப்பார் ஜனாதிபதி – லக்ஷ்மன் யாபா

Posted by - January 7, 2017
நாட்டினதும் கட்சியினதும் நலனுக்காக எதிர்காலத்தில் கடுமையான தீரமானங்களை ஜனாதிபதி எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில்…

அபிவிருத்தியை சீர்குலைக்க நாமல் முயற்சி – சாகல குற்றச்சாட்டு

Posted by - January 7, 2017
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை சீர்குலைக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

பலமிக்க இலங்கையை கட்டியெழுப்புவதை எவரும் தடுக்க முடியாது – ரணில்

Posted by - January 7, 2017
பலமிக்க புதிய இலங்கையை கட்டியெழுப்புவதை எவருக்கும் தடுத்து நிறுத்த முடியாதென்றும், பலமிக்க நிரந்தர எதிர்காலம் ஹம்பாந்தோட்டையில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்றும்…