ஐனாதிபதியின் 2ஆம் ஆண்டு பதவி நிறைவு – முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இரத்ததானம்!

Posted by - January 8, 2017
இலங்கை ஐனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்று அதாவது ஐனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவை…

விஞ்ஞான,கணித,வர்த்தக பிரிவுகளில் மாவட்டத்தில் முதலாம் நிலை பெறுபேறுகளுடன் புதுகுடியிருப்பு மத்திய கல்லூரி!

Posted by - January 8, 2017
நடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தர பரீட்சையில் வெளியாகிய பெறுபேறுகளின் படி முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகளில் முன்னிலை பெறுபேறுகளை புதுக்குடியிருப்பு மத்திய…

இலங்கை மத்திய வங்கியினால் நுண் நிதி திட்டங்கள் – விழிப்புணர்வு கருத்தரங்கு முல்லைத்தீவில்!

Posted by - January 8, 2017
முல்லைத்தீவு  மக்கள் வங்கியின்  ஏற்பாட்டில் நுண் நிதி திட்டங்கள் தொடர்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு  வெள்ளிக்கிழமை  கரைதுறைப்பற்று  பிரதேசசபை கேட்ப்போர் கூடத்தில்…

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வளாகத்திற்குள் கட்டாக்காலிகள்

Posted by - January 8, 2017
முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை பொது வைத்தியசாலை வளாகத்திற்குள் நடமாடித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என…

நல்லாட்சி அரசின் 2ஆம் ஆண்டு பூர்த்தி – முல்லைத்தீவில் சர்வமத பிரார்தனை!

Posted by - January 8, 2017
இலங்கையின் ஜனாதிபதி மைதிரிபால சிறீசேன  ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு ஆண்டு நிறைவை முன்னிட்டும், நல்லாட்சி அரசின் இரண்டாட்டு நிறைவை முன்னிட்டும்…

தேசிய இளைஞர் தைப்பொங்கல் விழா-2017

Posted by - January 8, 2017
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டலில் செயற்படுகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர்…

இளைஞர் சேவை அதிகாரிகள் கௌரவிப்பு

Posted by - January 8, 2017
2016 ஆம் ஆண்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறப்பாக மேற்கொண்டு…

இளைஞர் பாராளுமன்றத்தேர்தலில் அதிகப்படியான வாக்குப்பதிவில் கிழக்கு முதலிடம் வடக்கிற்கு இரண்டாமிடம்

Posted by - January 8, 2017
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் அதிகப்படியான வாக்குப்பதிவு செய்தன் அடிப்படையில் 63.68 வீத வாக்குபதிவின் மூலம்   கிழக்கு…

விடாமுயற்சியை விருப்பத்துடன் காட்ட வேண்டும்-உயிரியல் பிரிவில் முல்லையில் முதலிடம் பெற்ற மாணவி

Posted by - January 8, 2017
நடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தர பரீட்சையில் இன்று வெளியாகிய பெறுபேறுகளினடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் 3A பெறுபேறுகளை பெற்று…

முல்லைத்தீவில் வறட்சி – பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

Posted by - January 8, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தை வறட்சியினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பிரகடனப்படுத்தி வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டியிருக்கும்…