23 வது நாளாக தொடர்கிறது பிலவுக்குடியிருப்பு போராட்டம் Posted by நிலையவள் - February 22, 2017 கொள்கையில் மாற்றமில்லை காணியில் கால் பாதிக்கும் வரை போராட்டம் தொடரும் 23 வது நாளாக தொடர்கிறது கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு போராட்டம்…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அறிவித்தல் Posted by நிலையவள் - February 22, 2017 கலைப்பீட முதலாம் ஆண்டுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்: கலைப் பீடத்துக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 2015/2016 ஆம் கல்வி…
2017 ம் ஆண்டு 5,78,910 கிலோ இறால் பிடிக்கப்பட்டுள்ளது Posted by நிலையவள் - February 22, 2017 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ் குடாநாட்டு கடற்பரப்புகளில் மொத்தமாக 5,78,910 கிலோகிராம் இறால் பிடிக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டு…
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தாய்மொழி தினம் கிளிநொச்சியில் Posted by நிலையவள் - February 22, 2017 உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளை நடாத்திய உலக தாய் மொழி தினம் கிளிநொச்சியில் வெகுசிறப்பாக நடைபெற்றுள்ளது. உலகத்…
ஓர் புதிய சமூகமாக நமது தமிழினம் மாற்றமடையவேண்டும் – பா.டெனிஸ்வரன் Posted by நிலையவள் - February 22, 2017 கல்வியால் எதிர்காலத்து சவால்களை வெற்றிகொள்ளும் ஓர் புதிய சமூகமாக நமது தமிழினம் மாற்றமடையவேண்டும் – ஆரம்ப விழாவில் பிரதம விருந்தினராக…
திருக்கேதீஸ்வர வீதிகள் புனரமைக்க அமைச்சர் டெனிஸ்வரன் பணிப்புரை Posted by நிலையவள் - February 22, 2017 எதிர்வரும் சிவன் இராத்திரியை முன்னிட்டு வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் திருக்கேதீஸ்வரம் செல்லும் பிரதான மூன்று…
பகிடிவதை: விளக்கமறியலில் உள்ள 15 மாணவர்களுக்கும் வகுப்புத் தடை! Posted by தென்னவள் - February 22, 2017 பகிடிவதையுடன் தொடர்புடை சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீட இரண்டாம் வருட மாணவர்கள் 15…
கொலைக்களம் என்ற விவரணப்படத்தை மலேசியாவில் திரையிட்டதாக குற்றம் Posted by தென்னவள் - February 22, 2017 சனல்- 4 தொலைக்காட்சி எடுத்த போர் தவிர்ப்பு வலயம், இலங்கையின் கொலைக்களம் என்ற விவரணப்படத்தை மலேசியாவில் திரையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட…
பாக்கு மோசடி செய்யும் அமைச்சர் யார்? Posted by தென்னவள் - February 22, 2017 அமைச்சர் ஒருவர் சிங்கப்பூரிலிருந்து குறைந்த விலைக்கு கொட்டைப் பாக்குகளை இலங்கைக்கு இறக்குமதி செய்துள்ளார்.
சிறீலங்காவின் வறட்சிக்கு இந்தியா உடனடி நிவாரண உதவி! Posted by தென்னவள் - February 22, 2017 வறட்சியினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறீலங்காவுக்கு 100 மெட்ரிக் தொன் அரிசியும் 8 நீர்த்தாங்கிகளையும் உடனடி நிவாரணமாக வழங்க இந்தியா முன்வந்துள்ளது.…