கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அவுஸ்ரேலியாவிலும் கவனஈர்ப்பு போராட்டம்

Posted by - February 26, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பான போராட்டம் இன்று 27வது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. இந்தநிலையில், கேப்பாப்புலவு மக்களின் காணி…

மக்கள் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் – அமைச்சர் ராஜித

Posted by - February 26, 2017
அதிகாரத்திற்கு வரும் அரசாங்கம் பொதுமக்களின் சுகதுக்கங்களை கவனிக்கவில்லை என்றால் மக்கள் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் என சுகாதார அமைச்சர்…

சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்பட நிபந்தனை – ஒன்றிணைந்த எதிர்கட்சி

Posted by - February 26, 2017
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும் எனில் ஒரு நிபந்தனை பூர்த்திச் செய்யப்பட வேண்டும் என ஒன்றிணைந்த எதிர்கட்சி…

நீதிபதிகள் நியமனம் தொடர்பில் விரைவில் தீர்மானங்கள் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

Posted by - February 26, 2017
நீதிபதிகள் நியமனம் தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த தீர்மானங்கள் தமது சங்கத்தின்…

மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக நோயாளர்களின் வாழும் உரிமைக்கு அச்சம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Posted by - February 26, 2017
மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் ஊடாக நோயாளர்களின் வாழும் உரிமைக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அனைத்து இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள்…

தேசிய சுதந்திர முன்னணிக்கு கொள்கையோ அரசியல் நிலைப்பாடோ கிடையாது – அஜீத் பீ. பெரேரா

Posted by - February 26, 2017
தேசிய சுதந்திர முன்னணிக்கு கொள்கையோ அரசியல் நிலைப்பாடோ கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதியமைச்சர் அஜீத் பீ. பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.…

மாணவர்கள் மகிழ்ச்சியான கல்வியை பயில சூழ்நிலை உருவாக்கப்படும் – ஜனாதிபதி

Posted by - February 26, 2017
மாணவர்களுக்கு சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலக்கூடிய சூழ்நிலை உருவாக்கக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதன்பொருட்டு உபவேந்தர்கள்,…

பிரதான இரண்டு கட்சிகளையும் நம்பி பயனில்லை – ஜே.வி.பி

Posted by - February 26, 2017
நாட்டின் பிரதான இரண்டு கட்சிகளையும் நம்பி பயனில்லை என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. குருணாகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கெண்ட…

இஸ்ரேலுடன் 17 ஆயிரம் கோடி பெறுமதியான ஏவுகணை ஒப்பந்தத்துக்கு இந்தியா அனுமதி

Posted by - February 25, 2017
இஸ்ரேலுடன் 17 ஆயிரம் கோடி இந்திய ருபா பெறுமதியான ஏவுகணை ஒப்பந்தத்துக்கு இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் 27ஆம் திகதி ஆரம்பம்

Posted by - February 25, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத்தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த…