தேசத்துரோகிகள் விவகாரம்:190 பேர் குறித்தும் ஜனாதிபதி கரிசனை! Posted by தென்னவள் - March 1, 2017 பிரித்தானிய அரசால் தேசத்துரோகிகளாகப் பிரகடனம் செய்யப்பட்ட 190 பேர் தொடர்பிலும், தான் கவனம் செலுத்தி உள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
வங்காளதேசத்தில் ஜப்பானியரை சுட்டுக் கொலை செய்த 5 பேருக்கு மரண தண்டனை Posted by தென்னவள் - March 1, 2017 வங்காளதேசத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு மரண தண்டனை…
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுங்கள்: மாதேசிகளுக்கு அழைப்பு விடுத்த நேபாள பிரதமர் Posted by தென்னவள் - March 1, 2017 நேபாளத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும்படி மாதேசி கட்சிகளுக்கு பிரதமர் பிரசண்டா அழைப்பு விடுத்துள்ளார்.
சந்திரனுக்கு சுற்றுலாப்பயணம் – 2 பேரை அமெரிக்க நிறுவனம் அனுப்புகிறது Posted by தென்னவள் - March 1, 2017 அடுத்த ஆண்டு சந்திரனை சுற்றியுள்ள பகுதிக்கு 2 பேரை சுற்றுலாவாக அனுப்பி வைக்க அமெரிக்க நாட்டில் ஸ்பேஸ் எக்ஸ் என்ற…
ஜெயலலிதா அரசு தொடர்ந்து எதிர்த்து வந்த 3 திட்டத்துக்கு எடப்பாடி அரசு ஒப்புதல் Posted by தென்னவள் - March 1, 2017 ஆறு ஆண்டாக கிடப்பில் போடப்பட்டு இருந்த மதுரவாயல் பறக்கும் சாலை பணிகள் விரைவில் துவங்குகிறது.
உரத்த குரலெடுத்து உரிமை முழக்கம் எழுப்ப ஜெனீவா முன்றலில் அணிதிரள்வோம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! Posted by நிலையவள் - March 1, 2017 சமாதானம் பேசியே எம்மை கொன்றொழித்த சர்வதேசத்திடமே எமக்கான நீதியையும் பெற்றாகவேண்டிய கையறுநிலையின் வெளிப்பாடாக போராட்ட மையமாக உருவாக்கப்பட்டிருக்கும் ஜெனீவா முன்றலில்…
ரூ.4,234 கோடி மதிப்பிலான விஜய் மல்லையாவின் சொத்துகள் பறிமுதல் Posted by தென்னவள் - March 1, 2017 விஜய் மல்லையாவின் ரூ.4,234 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதி விசாரணை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
நாகூர் தர்காவின் 460-வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவக்கம் Posted by தென்னவள் - March 1, 2017 நாகூர் தர்காவின் 460-வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் மார்ச் 9-ஆம்…
முல்லைப்பெரியாறு அணையில் மார்ச் 3-ம் தேதி ஐவர் குழு ஆய்வு Posted by தென்னவள் - March 1, 2017 முல்லைப்பெரியாறு அணையில் மார்ச் 3-ம் தேதி துணைக்கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.…
தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது Posted by தென்னவள் - March 1, 2017 பிளஸ்-2 தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.