ஹிஸ்புல்லாவின் சி.சி.ரி.வி. காணொளி குறித்து CID விசாரணை!

Posted by - June 4, 2019
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறித்து வெளியாகியுள்ள சி.சி.ரி.வி. காணொளி குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. ஈஸ்டர்…

பதவி துறந்த அமைச்சர்கள் விபரங்கள்!

Posted by - June 4, 2019
ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சாங்­கத்தில் பதவி வகித்த அனைத்து முஸ்லிம் அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் மற்றும் பிர­தி­ய­மைச்­சர்கள்  தமது பத­வி­களை…

விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று கூடுகிறது

Posted by - June 4, 2019
உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஆராய இன்று விசேட பாராளுமன்ற தெரிவிக்குழு கூடுகின்றது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின்…

அதிகாரத்தை பிரித்துகொள்வதை காட்டிலும் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்-ஜி.எல்

Posted by - June 4, 2019
அதிகாரத்தை பிரித்துகொள்வதை காட்டிலும் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து நாட்டை முழுமையாக மீட்டெடுப்பதே தற்போதைய தேவைப்பாடாகுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்…

சர்ச்சைக்குரிய பல்கலை குறித்து தகவல்களை வழங்குமாறு அறிவித்தல்!

Posted by - June 4, 2019
மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகம் குறித்து விரைவில் தகவல்களை வழங்குமாறு பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஊழல்…

நாடு திரும்பாமல் நீதிமன்ற உத்தரவை மீறினார் கோட்டாபய!

Posted by - June 4, 2019
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சிங்கபூரிலிருந்து நாடு திரும்பாமல் நீதிமன்றம் விதித்த உத்தரவை மீறியுள்ளார். கோட்டாபய வெளிநாடு செல்வதற்கு…

நாட்டில் சமாதானத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்-சிறிசேன

Posted by - June 4, 2019
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதனால் நாடு அழிவை நோக்கி பயணிக்கும் என்பதனால் சகோதரத்துவத்துடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் நாட்டில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன்…

முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத்தக்கது- சுமந்திரன்

Posted by - June 4, 2019
முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். அமைச்சரவை அந்தஸ்து உள்ள அனைத்து…

பௌத்த துறவிகள், சித்தார்த்த கௌதம புத்தனை அவமானப்படுத்தி விட்டார்கள்-மனோ

Posted by - June 4, 2019
கௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி,  ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு தள்ளியுள்ள…

சிறீதரனை சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்

Posted by - June 3, 2019
கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட்  மக்கினன்   தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பாராளுமன்ற உறுப்பினரின்…