முஸ்லிம் தலைவர்கள் சந்திப்பர்!

Posted by - June 15, 2019
இராஜினாமா செய்த அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்பது தொடர்பில், எதிர்வரும் 18ஆம் திகதி முஸ்லிம் தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளதாக, நாடாளுமன்ற…

பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி ஆவா குழுவினருடன் கலந்துரையாட தயார் – சுரேன் ராகவன்

Posted by - June 15, 2019
“எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி ஆவா குழுவுடன் கலந்துடையாடுவதற்கு நான் தயாராகவுள்ளேன்” என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

200 புகையிலை தூள் டின்களுடன் ஹட்டனில் ஒருவர் கைது!

Posted by - June 15, 2019
ஹட்டன் நகர பகுதியில் புகையிலை தூள் அடைக்கப்பட்ட  200 டின்களுடன் ஒருவா் கைது செய்யபட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று மதியம்…

யாழில் மாற்றுத் திறனாளிகளின் சுயமதிப்பீட்டு மாநாடு!

Posted by - June 15, 2019
யாழ்ப்பாணம் றோட்டரிக் கழகமும் DATA அமைப்பும் இணைந்து நடாத்திய பாதிக்கப்பட்டோர் பதின்மம் கடந்தும்.. என்னும் தொனிப்பொருளில் பாதிக்கப் பட்டோருக்கும்அவர்களோடு பயணிப்போருக்குமான…

மீன்பிடி தடை காலம் முடிந்தது – ராமேசுவரம் மீனவர்கள் 5 ஆயிரம் பேர் மீன்பிடிக்க சென்றனர்

Posted by - June 15, 2019
மீன்பிடி தடை காலம் நேற்றுடன் முடிந்ததையொட்டி, ராமேசுவரம் மீனவர்கள் 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர்.மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல்…

லிபியா உள்நாட்டு போர் – இருதரப்பு மோதலில் 42 பேர் பலி

Posted by - June 15, 2019
லிபியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் திரிபோலியில் நடந்த இருதரப்பு மோதலில் 42 பேர் பலியாகினர் என ஐ.நா.…

போலி வங்கி கணக்கு மோசடியில் பாகிஸ்தான் முன்னாள் அதிபரின் சகோதரி கைது

Posted by - June 15, 2019
வங்கிகளில் போலியான பெயர்களில் கணக்கு தொடங்கி சுமார் 15 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர்…

மாணவ-மாணவியருக்கு இலவச உணவு – அட்சயா பாத்ரா நிறுவனத்துக்கு சர்வதேச சாம்பியன் விருது!

Posted by - June 15, 2019
இந்தியாவில் தினந்தோறும் சுமார் 17.5 லட்சம் குழந்தைகளுக்கு சுவைமிக்க மதிய உணவினை இலவசமாக வழங்கி வரும் அட்சயா பாத்ரா தொண்டு…

ஈரான் அதிபர் ரவுகானியுடன் பிரதமர் மோடி சந்திப்பு திடீர் ரத்து

Posted by - June 15, 2019
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது இன்று பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபர் ரவுகானியை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ரத்தானது.

கல்விக்கான புதிய தொலைக்காட்சி சேனல் விரைவில் தொடங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - June 15, 2019
கல்விக்கான புதிய தொலைக்காட்சி சேனல் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு