வடக்கிலுள்ளவர்களை உடனே கைதுசெய்யவும் – ஜாதிக ஹெல உறுமய

Posted by - November 28, 2016
மாவீரர் தினத்தை அனுட்டித்ததனூடாக வடக்கிலுள்ளவர்கள் சட்டத்தை அவமதித்துள்ளதாகவும், அவர்களை உடனே கைதுசெய்து காவல்துறைமா அதிபர் நீதியை நிலைநாட்டுவார் எனத் தாம்…

மனேகணேசன் தேசிய போராட்டத்தை கொச்சைப்படுத்துவதை நிறுத்தவேண்டும்!

Posted by - November 28, 2016
தமிழர்களின் தேசிய போராட்டத்தையும், தேசிய இயகத்தையும் கொச்சைப்படுத்தவேண்டாமென தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோகணேசனிடம் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கோரிக்கை…

பிரித்தானியாவில் ஸ்டாட்போர்ட நகரில் ஒலிம்பிக் பார்க்கில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நிகழ்வு

Posted by - November 28, 2016
விண்ணிலும் மண்ணிலும் போராடி கடலிலும் கரையிலும் களமாடி விளைநிலத்துக்காக வித்தாகிப் போன புனிதர்களை நினைவுகூர்ந்து ஒன்றாக அவர்களுக்கு வணக்கம் செலுத்தும்…

நெதர்லாந்தில் தேசிய நினைவெழுச்சி

Posted by - November 28, 2016
நெதர்லாந்தில் அல்மேர என்னும் பிரதேசத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் . 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை வெகுசிறப்பாக நினைவு கூரப்பட்டது. தமிழீழ விடிவிற்காய்…

வவுனியாவில் மருத்துவர்கள் இன்று போராட்டம் (காணொளி)

Posted by - November 28, 2016
வவுனியாவில் மருத்துவர்கள் எட்கா உடன்படிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களால் இன்று மதியம் வைத்தியசாலை…

யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது (காணொளி)

Posted by - November 28, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்று மாலை கைவிட்டுள்ளனர்.யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளர் தலைமையிலான நிர்வாகத்திற்கும் கல்விசாரா…

நாட்டில் ஊடக சுதந்திரம் முழு அளவில் உள்ளது –  கயந்த கருணாதிலக

Posted by - November 28, 2016
  நாட்டில் ஊடக சுதந்திரம் முழுஅளவில் உள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக பாராளுமன்றில் தெரிவித்தார்.…

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு எதிரான மனு விசாரணைக்கு-உயர் நீதிமன்றம்

Posted by - November 28, 2016
  தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மூன்றை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள…

திருகோணமலையில் வியாபாரிகள் பணிப்பகிஸ்கரிப்பு (காணொளி)

Posted by - November 28, 2016
வியாபார நிலையங்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு கோரிக்கை விடுத்து திருகோணமலை நகரசபை எல்லைக்கு உட்பட்ட, அநுராதபுரச்சந்தி பொதுச்சந்தை வியாபாரிகள்…