இருவரை விபத்திற்குள்ளாக்கி விட்டு தப்ப முனைந்த வடமத்திய மாகாண முதலமைச்சர்(படங்கள்)

Posted by - December 4, 2016
வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்னவின் வாகனத்தில் மோதுண்டு காயமடைந்த இருவர் வேறொரு வாகனத்தில் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளமை குறித்து…

‘ஒற்றை ஆட்சிக்குள் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு என்றுமே தீர்வு காணமுடியாது’-கலாநிதி.சி.சிவமோகன்

Posted by - December 4, 2016
வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தழிழ முஸ்லீம் மக்களுக்கான வாழ்வியல் பிரச்சனைகள் தனித்துவமானவை. நாம் வடகிழக்கில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் ஏனைய மாகாண…

மட்டக்களப்பு நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வீதிகளில் காவல்

Posted by - December 4, 2016
மட்டக்களப்பு நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு நகரின் சட்டம்…

இந்தியாவின் கரையோரத்தை மீண்டும் சூறாவளி தாக்கும் அபாயம்

Posted by - December 4, 2016
இந்தியாவின் கரையோர பிரதேசத்தை மீண்டும் ஒரு சூறாவளி தாக்கும் சந்தர்ப்பம் உள்ளதாக மட்டக்களப்பு வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்கள உத்தியோகத்தர் க.சூரியகுமாரன்…

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 19 பேரும் விளக்கமறியலில்

Posted by - December 4, 2016
நீதிமன்ற உத்தரவை மீறி, நீர்கொழும்பு – கல்கந்த ரயில் கடவையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைதுசெய்யப்பட்ட 19 பேர் விளக்கமறியலில்…

சதி வலையில் வீழ்ந்து விடாமல் எமது மக்களை அறிவுபூர்வமாக வழி நடாத்த வேண்டியுள்ளது

Posted by - December 4, 2016
தோல்வியடைந்த முன்னாள் ஆட்சியாளர்கள் அடிப்படை வாதிகளைக் கூடுதலாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர், அவர்களது முக்கியமான நோக்கம் தமிழர்களை வன்முறைக்குத் தூண்டுவதேயாகும் என,…

வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் சில மாற்றங்களை மேற்கொள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி யோசனை

Posted by - December 4, 2016
இம்முறை வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் சில மாற்றங்களை மேற்கொள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி யோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர்…

ஆப்கானிஸ்தானில் மாணவரை பொது இடத்தில் தூக்கில் போட்ட தலீபான்கள்

Posted by - December 4, 2016
ஆப்கானிஸ்தானில் மாணவர் ஒருவரை தலீபான்கள் பிடித்து சென்று, ஈவு இரக்கமின்றி பொது இடத்தில் தூக்கில் போட்டு விட்டனர்.