நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகினார்

Posted by - December 18, 2016
மட்டு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரரை கைது செய்யும் விடயத்தில் சட்டம் உரிய முறையில் நிலை நாட்டப்பட வில்லை…

நயினாத்தீவு பொலிஸ் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த ஆறு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் இடமாற்றம்

Posted by - December 18, 2016
படகில் பயணித்த உறவினர்களிடம் காசு பெற்றுக்கொண்டது தனக்கு அவமானம் எனக்கூறி நயினாத்தீவு பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய 6 பொலிஸாரை உதவிப்பொலிஸ்…

அதிகாரம் கையில் இருக்கும் போது தமது குறைகள் கண்ணுக்கு தெரிவதில்லை- சமல் ராஜபக்ச

Posted by - December 18, 2016
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தவறான முறையில் சட்டவிரோத வேலைகளை செய்தவர்கள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இருந்ததாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அவர்கள்…

தியாகி லெப்.கேணல்.திலீபனின் நினைவுத் தூபியில் சுவரொட்டிகள்!

Posted by - December 18, 2016
நல்லூரில் அமைந்துள்ள தியாகி லெப்.கேணல்.திலீபன் நினைவுத் தூபியை சூழ சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுளதாக மக்கள் கவலை வெளியுட்டுள்ளனர்.

நாளை முதல் உணவுப் பொதியின் விலை அதிகரிப்பு!

Posted by - December 18, 2016
அரிசியின் விலை அதிகரித்துள்ளதால் நாளைமுதல் ஒரு உணவுப் பொதியின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச் சாலைகள்…

சகல இனங்களுக்கும் சமவுரிமை கிடைக்க வேண்டும் என்பது எமது கட்சியின் நோக்கம் -லக்ஷ்மன் கிரியெல்ல

Posted by - December 18, 2016
சிங்கள பௌத்தர்களுக்கு உரித்தான அனைத்து உரிமைகளும் நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின்…

இந்திய கடவூச்சீட்டை வைத்திருந்த இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் இந்தியா விசாரணை

Posted by - December 18, 2016
இலங்கை பிரஜாவுரிமையை மறைத்து, இந்திய கடவூச்சீட்டை வைத்திருந்த இலங்கை தமிழர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு…

தொகுதி வாரி முறையில் தேர்தல் நடத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது -நிமல் சிறிபால டி சில்வா

Posted by - December 18, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் அதன் கைச்சின்னத்தையும் நீல கொடியையும், கட்சியின் கொள்கைகளையும் முன்னோக்கி கொண்டு சென்று அதனை எதிர்காலத்திடம் ஒப்படைக்க…

எதிர்வரும் 22இல் ரணில் இந்தியா செல்கிறார்

Posted by - December 18, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 22ஆம் திகதி இந்தியாவிற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக பி.ரி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது .இந்தியாவின் ஆந்திர பிரதேஷத்திலுள்ள…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மிக ஆக்கப்பூர்வமாக செயற்படுகின்றனர்- த ஹிந்து நாளிதழுக்கு ரணில் செவ்வி

Posted by - December 18, 2016
தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மிக ஆக்கப்பூர்வமாக செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவின்…