அன்ரனி ஜெகநாதனின் வெற்றிடத்திற்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஆண்டியப்பு புவனேஸ்வரன் என்பவர் நியமிக்கப்பட்டார்

Posted by - December 19, 2016
வடக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளராக இருந்து காலமான அன்ரனி ஜெகநாதனின் வெற்றிடத்திற்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஆண்டியப்பு புவனேஸ்வரன் என்பவர்…

தற்போது நிலவுகின்ற காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி நிலையங்களில் 40 வீதமான மின் உற்பத்தியே மேற்கொள்ள முடியும்- தமித குமாரசிங்க

Posted by - December 19, 2016
இலங்கையில் தற்போது நிலவுகின்ற காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி நிலையங்களில் 40 வீதமான மின் உற்பத்தியே மேற்கொள்ள முடியும் என்று…

இந்திய மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவது 50 வீதத்தால் குறைவடைந்துள்ளது- மீன்பிடித்துறை அமைச்சு

Posted by - December 19, 2016
2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்திய மீனவர்கள் சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவது 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக மீன்பிடித்துறை…

நாடளாவிய ரீதியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை-வே.இராதாகிருஷ்ணன்

Posted by - December 19, 2016
  நாடளாவிய ரீதியில், 03 ஆயிரத்து 850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.நாடளாவிய ரீதியில், 03ஆயிரத்து 850…

சட்டவிரோதமான முறையில் ஆடுகளை வெட்டும் வர்த்தகத்தை முன்னெடுத்த நால்வர் கைது

Posted by - December 19, 2016
கொழும்பு பம்பலபிட்டி – ஆனர் மாவத்தையில் சட்டவிரோதமான முறையில் ஆடுகளை வெட்டும் வர்த்தகத்தை முன்னெடுத்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பலபிட்டி…

மாதகல் கடற்கரைப்பகுதியில் பற்றை ஒன்றுக்குள் இளைஞர் ஒருவரின் சடலம்

Posted by - December 19, 2016
யாழ்ப்பாணம் மாதகல் கடற்கரைப்பகுதியில் பற்றை ஒன்றுக்குள் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். முகம் மற்றும் கால்கள் சிதைவடைந்த…

கொல்லைப் புறத்தைச் சுற்றிவளைக்கும் சீனா – என்ன செய்யப் போகிறது இந்தியா?

Posted by - December 19, 2016
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8ஆம் நாள், ரூபா 500 மற்றும் ரூபா 1000 நாணயத்தாள்கள் செல்லுபடியற்றன…

மக்கள் போராட்டங்களை தடுக்க அரசாங்கம் தெற்கில் இராணுவ முகாம்களை அமைக்கின்றது

Posted by - December 19, 2016
மக்கள் போராட்டங்களை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் தெற்கில் இராணுவ முகாம்களை அமைத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சரின் கருத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் – பந்துல

Posted by - December 19, 2016
5000 ரூபா நோட்டு குறித்து நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கூட்டு…

பொருளாதார நெருக்கடியை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் தோல்வி

Posted by - December 19, 2016
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தடுக்கும் முயற்சியில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.