சீனா கைப்பற்றிய படகு அமெரிக்காவிடம் கையளிப்பு

Posted by - December 20, 2016
சீனாவினால் சுவீகரிக்கப்பட்ட அமெரிக்காவின் நீர் மூழ்கி படகு மீண்டும் அமெரிக்காவிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த…

சிறுநீரக நோயை கட்டுப்படுத்த வேலைத்திட்டம்

Posted by - December 20, 2016
சிறுநீரகத் தொகுதி கோளாறை கட்டுப்படுத்த விசேட நீண்டகால வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

பாசிக்குடாவில் விமானத்தின் பகுதிகள்?

Posted by - December 20, 2016
மட்டக்களப்புக்கு பாசிக்குடா கடற்கரையிலிருந்து வடக்கே 20 கடல் மைல் தொலைவின் ஆழ்கடல் பகுதியில் இயந்திர பாகங்கள் தென்படுவதாக பிரதேச மீனவர்கள்…

வை.கோவிடம் மஹிந்தவின் மகன் நாமல் கேள்வி

Posted by - December 20, 2016
இலங்கையின் கடற்றொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலாளர் வை.கோ எதிர்க்கின்றமைக்கான காரணங்களை விளக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.…

பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவுகள் கையாளப்படும் உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் எச்சரிக்கை

Posted by - December 20, 2016
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு உணவங்களில் பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவுகள் கையாளப்படும் உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சுகாதார சேவைகள்…

விசேட பூஜைகளை நடத்த ஜனாதிபதி அறிவுறுத்தல்

Posted by - December 20, 2016
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல்வாரத்தில் நாடு முழுவதும் உள்ள மதஸ்தலங்களில் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் விசேட பூஜைகளை நிகழ்த்துமாறு ஜனாதிபதி…

தீவகப் பகுதிகளிலுள்ள மக்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீரமானம்

Posted by - December 20, 2016
நாட்டில் அபிவிருத்தி அடையாத மற்றும் வடக்கில் தீவகப் பகுதிகளிலுள்ள மக்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 115 மில்லியன்…

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்படும்- வாசுதேவ நாணயக்கார

Posted by - December 20, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார…

ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம் இரண்டரை மணித்தியாலங்கள் விசாரணை

Posted by - December 20, 2016
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம் இரண்டரை மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஜகத் ஜயசூரியவிடம் குற்ற விசாரணைப் பிரிவினர்…

காந்தி சிலை அமைக்கப்படும் செயற்பாடு தொடர்பில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கண்டனம்

Posted by - December 20, 2016
முல்லைத்தீவு நகரில், பிரதேச சபையின் அனுமதியில்லாமல் காந்தி சிலை அமைக்கப்படும் செயற்பாடு தொடர்பில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா…