சசிகலாவுக்கு முதலமைச்சர் பதவி தரவேண்டும் – தம்பித்துரை

Posted by - January 2, 2017
ஜெயலலிதா ஜெயராமின் மறைவினை அடுத்து அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் பதவியை பொறுப்பேற்றுள்ள சசிகலா…

இஸ்ரேலிய பிரதமர் குறித்து விசாரணை

Posted by - January 2, 2017
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, வர்த்தகர்களிடம் இருந்து பெறுமதியான பரிசுகளை பெற்றுக்கொண்டார் என்ற சந்தேகத்தின் பேரில், இஸ்ரேலிய காவல்துறையினர் விசாரணைகளை…

துருக்கி தாக்குதலுக்கு ஐ.எஸ். உரிமை கோரல்

Posted by - January 2, 2017
புது வருட தினத்தில் துருக்கி இரவு விடுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை கோரியுள்ளனர். தீவிரவாதிகளினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்,…

முன்னாள் போராளிகள் போராட்டம்

Posted by - January 2, 2017
தங்களுக்கான வேலை வாய்ப்புகளை கோரி, கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னாள் போராளிகள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துளு;ள சிவில்…

ஏறாவூரில் குண்டு மீட்பு

Posted by - January 2, 2017
மட்டக்களப்பு – ஏறாவூர் – செங்கலடி – எல்லைநகர் பகுதியில் கைகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள சிறிய…

ஓமந்தையில் தாயும் மனனும் சடலங்களாக மீட்பு

Posted by - January 2, 2017
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள வீட்டுக் கிணறு ஒன்றில் இருந்து தாயும், மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.…

காணிகளுக்காக போராட வேண்டும் – மஹிந்த

Posted by - January 2, 2017
பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். ஹம்பாந்தொட்டையில்…

நல்லிணக்கம் இன்றி அபிவிருத்தி இல்லை – ஜனாதிபதி

Posted by - January 2, 2017
தேசிய இனங்களுக்கு இடையில் ஒற்றுமை இல்லாமல், நிலையான அபிவிருத்தியின் பலனை அடைய முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

எல்லை மீள்நிர்ணய அறிக்கை குறித்து கலந்துரையாடல்

Posted by - January 2, 2017
எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள சகல கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.…