மீனவர் பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கு பொறிமுறை Posted by கவிரதன் - January 7, 2017 இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுக்கள் நடத்துவதற்காக கொழும்பு வந்திருந்த இந்திய வெளியுறவு இணைச் செயலர் சஞ்சய் பாண்டே…
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன Posted by கவிரதன் - January 7, 2017 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன. குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைத் திணைக்களத்தின்…
இலங்கை வரும் ஆந்திர முதல்வர் Posted by கவிரதன் - January 7, 2017 இந்தியாவின் ஆந்திரப்பிரதேச முதல்வரான ஸ்ரீ சந்திரபாபு நாயுடு இன்று இலங்கை வரவுள்ளார். இன்று மாலை அவர் இலங்கை வரும் இவர்,நாளை…
டரம்பின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க நாடாளுமன்றம் Posted by கவிரதன் - January 7, 2017 நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டரம்பின் வெற்றியை அமெரிக்க நாடாளுமன்றம் இன்று…
சசிகலா, நாஞ்சில் திடிர் சந்திப்பு Posted by கவிரதன் - January 7, 2017 அதிமுக வின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் மற்றும் கட்சியின் சசிகலாவிற்கு இடையில் இன்று திடிர சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எனினும்…
ஃப்ளோரிடாவில் தாக்குதல் நடத்தியவர் கைது Posted by கவிரதன் - January 7, 2017 5 பேர் கொல்லப்பட்ட, 8 பேர் காயமடைந்த ஃபோர்ட் லௌடர்டேட் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படுபவரை கைது செய்யப்பட்டுள்ளார்.…
சிரியா கார் குண்டு வெடிப்பில் 16 பேர் பலி Posted by கவிரதன் - January 7, 2017 சிரியாவின் மக்கள் நடமாட்டம் உள்ள ஜிபிலே நகரில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரிய அரசு கட்டுப்பாட்டில்…
மீண்டும் எல்லை நிர்ணயம் தொடர்பான மேன்முறையீட்டு அறிக்கை பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டது Posted by நிலையவள் - January 7, 2017 எல்லை நிர்ணயம் தொடர்பான மேன்முறையீட்டு அறிக்கை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கும் நடவடிக்கை மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது. இந்த…
வவுனியா மவாட்டத்தில் கணிதம், விஞ்ஞானம், கலைப்பிரிவுகளில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் Posted by நிலையவள் - January 7, 2017 வவுனியா மவாட்டத்தில் கணிதம், விஞ்ஞானம், கலைப்பிரிவுகளில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்றுள்ளனர்.…
கினிகத்தேனை-அம்பகமுவ பிரதேசபகுதியில் திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியது(காணொளி) Posted by நிலையவள் - January 7, 2017 நுவரெலியா கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட கினிகத்தேனை-அம்பகமுவ பிரதேசபகுதியில் இன்று அதிகாலை 1.00 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு…