நாடாளுமன்றத்தில் அமளி!

Posted by - January 9, 2017
அம்பாந்தோட்டையில் உருவாக்கப்பட உள்ள வர்த்தக வலயத்திற்காக காணிகளை கையகப்படுவதற்கு எதிராகவும் மாகம்புர துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில்…

மகாத்மா காந்தியின் சுயசரிதை புத்தகத்தை சகோதரருக்கு வழங்கிய நாமல்!!

Posted by - January 9, 2017
மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை தனது சகோதரரான ரோஹித ராஜபக்சவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வழங்கியுள்ளார்.

இனவாதத்தை தூண்டி நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி!

Posted by - January 9, 2017
வவுனியா பிரசேதத்தில் உள்ள விகாரைகளை சேர்ந்த பிக்குமார் மன்னார் மாவட்டத்தின் சிலாவத்துறை பிரதேசத்தில் மரிச்சுக்கட்டி, கரடிக்குளம், முள்ளிக்குளம், பாவக்குழி, அலக்கட்டு,…

செட்டிகுளம், அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - January 9, 2017
வவுனியா, செட்டிகுளம், அருவித்தோட்டம் சிவானந்த வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் இன்று பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். குறித்த பாடசாலையில் 538இற்க்கும்…

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் தடையின்றி இடம்பெறுகின்றன

Posted by - January 9, 2017
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள், தடையின்றி இடம்பெறுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க சர்வசே விமான நிலையத்தின் ஓடுபாதையில் திருத்தப்பணிகள்…

ஹொரவப்பொத்தான பகுதியில் புத்தர் சிலைகள் மூன்று, இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.

Posted by - January 9, 2017
திருகோணமலை-ஹொரவப்பொத்தான பிரதான வீதியோரத்தில் கட்டப்பட்டிருந்த புத்தர் சிலைகள் மூன்று, இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வில்கம் விஹாரை-மொறவெவ மற்றும் திரியாய்…

களுத்துறையில் தொலைபேசி விநியோக பிரதிநிதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.

Posted by - January 9, 2017
களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த தொலைபேசி விநியோக பிரதிநிதி ஒருவர், தனது கார் மற்றும் 44 இலட்சம் ரூபாய் பெறுமதியான தொலைபேசிகள்…

பலாலி அன்ரனிபுரம் கிராமத்தில் 135 வீடுகள் அமைக்கப்பட்டு, இடம்பெயர்ந்த அப்பகுதி மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்(காணொளி)

Posted by - January 9, 2017
  யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பலாலி அன்ரனிபுரம் கிராமத்தில் 135 வீடுகள் அமைக்கப்பட்டு, இடம்பெயர்ந்த அப்பகுதி மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.…