முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா

Posted by - October 10, 2016
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சி யான சூரசம்ஹாரம் இன்று (அக்.10) நள்ளிரவு…

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தல்: பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

Posted by - October 10, 2016
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, நிவாரண நடவடிக்கை களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள்…

ஜெயலலிதா உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு

Posted by - October 10, 2016
சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 18–வது நாளாக சிகிச்சை பெறும் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை தொடர்ந்து டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். வெங்கையா…

ஏமன் நாட்டில் இறந்த ஒருவரின் இறுதிச்சடங்கில் குண்டுமழை

Posted by - October 10, 2016
ஏமன் நாட்டில் இறந்த ஒருவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியின்போது சவுதி கூட்டுப்படையினர் குண்டுமழை பொழிந்தனர். இதில் 140–க்கும் மேற்பட்டவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.…

மேட்டூர், பவானிசாகர் அணைகளில் காவிரி உயர்நிலை தொழில்நுட்பக் குழு ஆய்வு

Posted by - October 10, 2016
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட காவிரி உயர்நிலை தொழில்நுட்பக் குழுவினர் மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகளின் நீர் இருப்பு விவரங்களை…

நான் அதிபரானால்.., ஹிலாரியை சிறையில் தள்ளுவேன்

Posted by - October 10, 2016
அமெரிக்காவின் அதிபராக நான் பொறுப்பேற்றால் ஹிலாரி கிளிண்டனை சிறையில் தள்ளுவேன் என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி…

வடக்கில் பாரிய குற்றச் செயல்களினால் பொலிஸாருக்கு தலையிடி!

Posted by - October 10, 2016
வட மாகாணத்தில் தொடர்ச்சியாக நிகழும் பல்வேறுபட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதில் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்தவின் கூட்டத்தில் மாட்டிக்கொண்ட சம்பந்தன்

Posted by - October 10, 2016
நல்லாட்சி என கூறிக்கொள்ளும் தேசிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட எதிர்கட்சிக் தலைவரே இரா.சம்பந்தன் என கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.