கடன்களை செலுத்துவதற்காக காணிகளை குத்தகைக்கு விடுவதாக நல்லாட்சி அரசாங்கம் கூறுகிறது
காணிகளை கொள்ளையடிப்பதன் ஊடாக மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிகாலத்தில் பெறப்பட்ட கடன்களை செலுத்துவதற்காக காணிகளை குத்தகைக்கு விடுவதாக நல்லாட்சி அரசாங்கம் கூறுகிறது.

