நீதிமன்ற வளாகத்தில் குவிந்துள்ள வழக்கு பொருட்களை அப்புறப்படுத்த அறிவுறித்தல்

Posted by - October 18, 2025
நீதிமன்ற வளாகத்தில் குவிந்து கிடக்கும் வழக்கின் சான்றுப் பொருட்களை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர்…

பேருந்தில் போதைப்பொருளை கடத்திய சாரதி கைது

Posted by - October 18, 2025
அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து ஹரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேருந்து சாரதியும்…

காசல்ரீ நீர்த்தேக்கத்தை நீர் விமான நிலையமாக சான்றளிக்க ஆய்வுப் பறப்பு!

Posted by - October 18, 2025
காசல்ரீ நீர்த்தேக்கத்தை நீர் விமான நிலையமாக சான்றளித்து உறுதிப்படுத்துவதற்காக ஆய்வுப் பறப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மஹியங்கனையில் விபத்தில் சிக்கி முதியவர் பலி!

Posted by - October 18, 2025
பதுளையில் மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வந்தியை இன்றும் அழைத்து சென்ற பொலிஸார்

Posted by - October 18, 2025
இஷாரா செவ்வந்தி விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிலிருந்து இன்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதேவேளை அவர் தலைமறைவாகியிருப்பதற்கு உதவிகளை வழங்கிய…

2025 ஆசிய ரக்பி செவன்ஸ் தொடர்: இலங்கை இலகு வெற்றி

Posted by - October 18, 2025
2025 ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் இறுதிச் சுற்று இன்று (18) ஆரம்பமானதுடன், ஆரம்பப் போட்டியாக உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற…

கடுமையான இடி மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

Posted by - October 18, 2025
கடுமையான இடி மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.   இன்று (18) நண்பகல்…

தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு

Posted by - October 18, 2025
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்துத் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கும்…

வன்னிநாயக்க கல்கிஸ்ஸை ​பொலிஸ் நிலையத்திற்கு வருகை

Posted by - October 18, 2025
சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் பொலிஸ்…

11 மாவட்டங்களுக்கு விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

Posted by - October 18, 2025
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 11 மாவட்டங்களுக்கு விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. தற்போதைய மழை மற்றும்…