சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டத்தொடரில் பங்கேற்ற இலங்கை பாராளுமன்றக் குழு!

Posted by - October 26, 2025
சுவிட்சர்லாந்தில் கடந்த 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடைபெற்ற 151ஆவது சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் கூட்டத்தொடரில், பொது…

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அம்சங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து அவதானம்

Posted by - October 26, 2025
மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி.), சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அம்சங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து இருதரப்பு அவதானம்…

எந்த நேரத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என ஊகிக்க முடியாத நிச்சயமற்ற நிலைமை

Posted by - October 26, 2025
நாட்டில் எந்த சந்தர்ப்பத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை ஊகிக்க முடியாமலுள்ளது. இந்த நிச்சயமற்ற நிலை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக…

அக்கரபத்தனை பிரதேசத்திலிருப்பது நான் தனிப்பட்ட ரீதியில் கொள்வனவு செய்த காணி!

Posted by - October 26, 2025
நுவரெலியா மாவட்டம் அக்கரபத்தனை பிரதேசத்தில் நான் கையகப்படுத்தியதாகக் கூறப்படும் காணி எனது தனிப்பட்ட சொத்தாகும். அதற்கான ஆதரங்கள் என்னிடம் இருக்கின்றன.…

சுற்றுலா மேம்பாடு எனும் போர்வையில் காணியை அபகரிக்கும் முயற்சியை கைவிடவும்

Posted by - October 26, 2025
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் 600 ஏக்கர் காணிகளை சுற்றுலா மேம்பாடு எனும் போர்வையில் அபகரிக்கும் முயற்சியை…

கட்டளையை மீறி பயணித்த வேன் மீது துப்பாக்கிச் சூடு

Posted by - October 25, 2025
ரத்மலானை – கொளுமடம சந்தியில், கட்டளையை மீறி பயணித்த வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச்…

சுங்கத்தில் சிக்கியுள்ள வாகனங்களை விடுவிக்க வர்த்தமானி வௌியீடு

Posted by - October 25, 2025
சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பதற்காக புதிய நிபந்தனைகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும்…

ஆபத்தில் சிக்கிய கப்பலின் பணியாளர்கள் மீட்பு

Posted by - October 25, 2025
தொழில்நுட்பக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய கப்பலின் 14 ஊழியர்களை இலங்கை கடற்படை மீட்டுள்ளது. இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பகுதியில் ஆபத்தில்…

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

Posted by - October 25, 2025
தற்போது நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன் எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி…

ரொஷான் ரணதுங்க வௌ்ளிப் பதக்கம் வென்றார்

Posted by - October 25, 2025
இந்தியாவில் நடைபெற்று வரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (25) நடைபெற்ற ஆடவருக்கான 110 மீற்றர் தடை…