‘எழுக தமிழ்’ பேரணி, எதிர்பார்த்ததைப் போலவே பல எதிர் உணர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியானது. இரண்டு முரண்பட்ட கருத்துக்களைக்…
பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் ஊடகவியலாளர் ஒருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதோடு அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வீடியோ கமராவை தாக்கியுள்ளார்.
10 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறீலங்காவின் தேயிலை உற்பத்தி மிகவும் மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக சிறீலங்காவின் தேயிலைச் சம்மேளனத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி