19-வது சார்க் மாநாட்டை நடத்த நேபாளம் விருப்பம் Posted by தென்னவள் - October 2, 2016 பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டு, இந்தியா உள்ளிட்ட ஐந்து உறுப்பு நாடுகளின் புறக்கணிப்பால் ரத்து செய்யப்பட்ட சார்க் எனப்படும் தெற்காசிய கூட்டமைப்பு…
ராம்குமார் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது Posted by தென்னவள் - October 2, 2016 ராம்குமார் உடல் சொந்த ஊருக்கு இன்று காலை கொண்டுவரப்பட்டது. மீனாட்சிபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
உள்ளாட்சி தேர்தலில் மனுதாக்கல் செய்ய நாளை கடைசி நாள் Posted by தென்னவள் - October 2, 2016 உள்ளாட்சி தேர்தலில் மனு தாக்கல் செய்வதற்கு நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும்.
இந்தியாவுக்கு எதிராக பிரம்மபுத்திரா கிளை நதியை தடுத்து புதிய அணை கட்டும் சீனா Posted by தென்னவள் - October 2, 2016 இந்தியாவுக்கு எதிராக பிரம்மபுத்திரா ஆற்றின் கிளை நதியை தடுத்து சீனா புதிய அணை கட்டுகிறது.
சிரியா மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை Posted by தென்னவள் - October 2, 2016 சிரியாவில் உள்ள அலெப்போ நகரின்மீது நடத்தப்படும் விமான தாக்குதல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள்…
நான் அதிகாரத்தில் இருந்தால் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து இருப்பேன்-முஷரப் Posted by தென்னவள் - October 2, 2016 நான் மட்டும் அதிகாரத்தில் இருந்திருந்தால் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து இருப்பேன்’ என முன்னாள் அதிபர் முஷரப் ஆதங்கப்பட்டார்.
இனவாதியாக செயற்படும் பொதுபல சேனாவுக்கு பின்னால் மஹிந்தவே செயற்படுகிறார். Posted by கவிரதன் - October 2, 2016 இந்த நாட்டில் இன நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் இன்று பொதுபலசேனா தமிழர்களுக்கு எதிராக தனது இனவாதத்தினை கக்கியுள்ளது. இதன் செயற்பாட்டின்…
புதிய மக்கள் சக்தி’ போராட்டம் மகிந்தவால் ஆரம்பம்! Posted by தென்னவள் - October 2, 2016 நாட்டைப் பிளவுபடுத்துவதாக புலம்பெயர்ந்து வாழும் விடுதலைப்புலிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவே மைத்திரி-ரணில் அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பைக் கொண்டுவர முயற்சிசெய்வதாக…
அரசியல் அறிவுபூர்வமான கலந்துரையாடல் தளத்தை அரசியல் காழ்ப்புணர்வுத் தளமாக்கினார் சுமந்திரன் Posted by தென்னவள் - October 2, 2016 யாழில் சனிக்கிழமை இடம்பெற்ற மூத்த அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு எழுதிய “இலங்கை அரசியல் யாப்பு” நூலின் வெளீயீடு குழப்பங்களுடன…
இலங்கை ஜனாதிபதியும் பிரதமரும் இந்தியா செல்கின்றனர் Posted by கவிரதன் - October 2, 2016 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளனர். எதிர்வரும் இரண்டு வார…