‘வற்’ தீர்ப்பு விரைவில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும்

Posted by - October 18, 2016
பெறுமதி சேர்க்கப்பட்ட வரி  சட்டமூலம் தொடர்பிலான தீர்ப்பு, இன்னும் சில நாட்களின் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என உயர் நீதிமன்றம் இன்று…

பொலிஸில் சரணடைந்தார் காணாமற்போன வர்த்தகர்

Posted by - October 18, 2016
கிளிநொச்சியில் வைத்துக் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட வர்த்தகர், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்றுத் திங்கட்கிழமை (17) சரணடைந்துள்ளார்.

 ‘சுயாதீன ஆணைக்குழுக்களை முடக்கும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை’

Posted by - October 18, 2016
சுயாதீன ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது அதனை இல்லாமல் செய்து விடுவதற்கோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எந்தவொரு…

பிரதமர நீதியரசர் ஸ்ரீபவன் வசம் நாட்டு நிர்வாகம் இருக்கவில்லை – சபாநாயகர்!

Posted by - October 18, 2016
சிறீலங்காவின் ஆட்சியாளர்களான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோர் ஒரே தடவையில் வெளிநாடு சென்றுள்ளதால்…

வடக்கு மாகாண முதலமைச்சராக குருகுலராஜா!

Posted by - October 18, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரித்தானியா பயணமாகியுள்ளதால், அவர் நாடு திரும்பும் வரை தற்காலிகமாக வடக்கு மாகாண முதலமைச்சராக வடக்கு…

தனியார் மருத்துவமனை தீவிபத்து – 22 பேர் உயிரிழப்பு

Posted by - October 18, 2016
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் அவசர…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடக்க வாய்ப்புள்ளது – டிரம்ப்

Posted by - October 18, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 8ஆம் திகதி நடைபெறுகிறது. இதற்காக ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு…

அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராக பிரிக்ஸ் நாடுகள் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளன – சீனா

Posted by - October 18, 2016
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளைக் கொண்ட ‘பிரிக்ஸ்’ அமைப்பின் 2ஆம் நாள் மாநாடு…