தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினரது குடும்பத்தினருக்கு ஓய்வு பெற்ற மேஜர் நட்ட ஈடு வழங்கினார்

Posted by - October 18, 2016
இராணுவத்திடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியான தமிழீழ விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினரது குடும்ப அங்கத்தவர்களுக்கு…

பட்டினிக்கான பட்டியலில் இலங்கைக்கு 84ஆம் இடம்

Posted by - October 18, 2016
பட்டினிக்கான சர்வதேச பட்டியலில் இலங்கை 84வது இடத்தில் உள்ளது. 118 அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில்…

மோடி தமிழகம் செல்வார்?

Posted by - October 18, 2016
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் நாட்டுக்கானவிஜயத்தை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. தமிழக முதல்வர்…

அலெப்போவில் மோதல் தவிர்ப்பு

Posted by - October 18, 2016
அலெப்போவில் தற்காலிக மோதல் தவிர்ப்பு ஒன்றை ரஷ்யா அறிவித்துள்ளது. மனிதாபிமான பணிகளுக்காக இந்த மோதல் தவிர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டு மணி…

றீட்டா, தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார்.

Posted by - October 18, 2016
இலங்கை சென்றுள்ள ஐக்கிய நாடுகளின் சிறுபான்மை விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் றீட்டா ஐசாக் நாளைதினம் தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்கவுள்ளார்.…

ஜீ.எஸ்.பி. பிளஸ் கிடைக்கும் – டொனால்ட் டஸ்க்

Posted by - October 18, 2016
இழந்த ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை இலங்கை நெருக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட்…

வரிச்சலுகைகளை குறைக்க ஆனந்தசங்கரி கோரிக்கை

Posted by - October 18, 2016
நாட்டின் பொருளாதார சீரடையும் வரையில், வரிவிலக்கு மற்றும் வரிச்சலுகை என்பவற்றை கைவிடுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி அரசாங்கத்தை கோரியுள்ளது. அதன்…

அவுஸ்திரேலியாவின் பாடசாலை பாடத்திட்டத்தில் தமிழ் மொழி?

Posted by - October 18, 2016
அவுஸ்திரேலியாவின் பாடசாலை பாடத்திட்டத்தில் தமிழ் மொழியை உள்ளடக்குவதற்கான சட்ட மூலம் ஒன்று நியு சவுத்வேல்ஸ் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்…

பிரான்ஸில் இலங்கையர் கொலை – நான்கு இலங்கையர் கைது

Posted by - October 18, 2016
பிரான்சில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக நான்கு…

மரக்குற்றிகளுடன் ஐவர் கைது

Posted by - October 18, 2016
கிளிநொச்சியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மரக்குற்றிகளுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறையினர் நடத்திய விசேட சுற்றுpவளைப்பின் போது அவர்கள் கைது…