திங்களன்று யாழ்.வரும் ஜனாதிபதி கீரிமலை வீடுகளை கையளிப்பார் -460 ஏக்கர் காணிகளும் கையளிக்கப்படும்-

Posted by - October 28, 2016
எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கீரிமலை வீட்டுத்திட்டத்தினை பயனாளிகளிடம் கையளிக்கும் அதே வேளை…

விமலின் வீட்டில் மரணம் – உடற்பாகம் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு

Posted by - October 28, 2016
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவிற்கு சொந்தமான, ஹோக்கந்தர இல்லத்தில் திடீர் என மரணமான இளைஞனின்…

நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு அறங்கூறுனர் சபை

Posted by - October 28, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை சிறப்பு அறங்கூறுனர் சபை முன்பாக எடுத்து…

இந்தியா செல்லும் தலாய்லாமா

Posted by - October 28, 2016
திபெத்திய மதத் தலைவர் தலாய்லாமா இந்தியாவின் அருணாச்சல் பிரதேசுக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பபதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.…

அல் கைடா தலைவர் பலி?

Posted by - October 28, 2016
கிழக்கு ஆப்கானிஸ்தானில் அல் கைடா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர் ஒருவரை இலக்கு வைத்து வான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க…

அரிப்பில் ஹெரோயின்

Posted by - October 28, 2016
மன்னார் – அரிப்பு கடற்பரப்பில் வைத்து, இலங்கைக்கு கடத்தப்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் தொகுதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்…

குளவிக் கொட்டில் ஒருவர் பலி

Posted by - October 28, 2016
திருகோணமலை – உப்புவெளி பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்தார். மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்தாக…

புதிய இராணுவப் பதவிகள்

Posted by - October 28, 2016
இராணுவத்தின் கூட்டுப்படைத்தளபதியாக மேஜர் ஜெனரல் உபய மெதவெல நியமிக்கப்பட்டுள்ளார் பாதுகாப்பு அமைச்சு இதனை அறிவித்துள்ளது. அதேநேரம் கூட்டுப்படைகளின் பிரதி தளபதியாக…

அதிகம் உழைப்பது பெண்களே

Posted by - October 28, 2016
உலக அளவில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் நாளாந்தம் அதிக மணித்தியாலங்கள் தொழில் புரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பொருளியல் பேரவை நடத்திய…

வடக்கு வன்முறைகளுக்கு வெளிச் சக்திகளே காரணம் – சீ.வி.கே.சிவஞானம்

Posted by - October 28, 2016
வடக்கில் இடம்பெறும் வன்முறைகளுக்கு வெளிச் சக்திகளே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இதனைத்…