2020இல் வேதன் இரட்டிப்பு – ரஞ்சித் மத்தும பண்டார

Posted by - October 29, 2016
2020ஆம் ஆண்டாகும் போது அரச பணியாளர்களின் அடிப்படை வேதனத்தை இரட்டிப்பாக்க அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.…

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அறிவித்தல்

Posted by - October 29, 2016
கல்வியியல் கல்லூரியில் பயிற்சி பெற்று 2016ஆம் ஆண்டில் வெளிமாகாணங்களுக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டு கடமையை பொறுப்பேற்காத, கிழக்குமாகாணத்தைச் சேர்ந்தவர்களை மாகாண கல்வி…

துருக்கியின் உயர்மட்ட குழு இலங்கை செல்லவுள்ளது.

Posted by - October 29, 2016
துருக்கியின் மின்சாரம் மற்றும் மின்னணு நிறுவனங்களின் 16 உயர்மட்ட பிரதிநிதிகள் இலங்கை செல்லவுள்ளது. இவர்கள் எதிர்வரும் நொவம்பர் மாதம் 3ஆம்…

மலையகத்திற்கு கல்வியே ஆயுதம் – வீ.ராதாகிருஸ்ணன்

Posted by - October 29, 2016
மலைய மக்களின் வாழ்வியலில் பாரிய அபிவிருத்தி வேண்டுமானால் அதற்கு கல்வியை ஆயுதமாக்கிக்கொள்ள வேண்டும் என, கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி…

வௌ;வேறு  சம்பங்களின் போது 2பேர் பலி

Posted by - October 29, 2016
கொள்ளுப்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் தொடருந்துடன் மோதிய பெண்ணொருவர் மரணமானார். சம்வத்தின் போது காயமடைந்த அவர், கொழும்பு தேசிய மருத்துவனையில்…

சிறைக்கைதிகள் தப்பியோட்டம்

Posted by - October 29, 2016
நீர்கொழும்பு – பல்லன்சேன சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 சிறைக்கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று அதிகாலை வேளையிலேயே தப்பிச்சென்றுள்ளதாக…

மொசூலில் ஆயிரக்கணக்கான மக்கள் கடத்தல் – ஐ.நா

Posted by - October 29, 2016
ஈராக்கின் முக்கிய நகராக கருதப்படுகின்ற மொசூலில் நிலைகொண்டுள்ள ஐ எஸ் தீவிரவாதிகள் ஆயிரக்கணக்கான மக்களை கடத்தி வைத்துள்ளமைக்கான உறுதியான தகவல்கள்…

போதைப் பொருள் வர்த்தகம் – 2000ஆயிரம் பேர் கைது

Posted by - October 29, 2016
போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

போலி கடவுச்சீட்டு – இலங்கையர் மதுரையில் கைது

Posted by - October 29, 2016
போலியான கடவுச்சீட்டு தயாரித்து இலங்கை வர முயற்சித்த இலங்கையர் ஒருவரை இந்திய குடிவரவுத்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். இவர் மதுரையில் வைத்து…

நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதே தீபத்திருநாளின் பிரார்த்தனை – ஜனாதிபதி

Posted by - October 29, 2016
அனைத்து மக்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதே தீபத்திருநாளின் பிரார்த்தனை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள தீபத்…