தமிழ் மொழியில் விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – பூஜித! Posted by தென்னவள் - November 1, 2016 நாட்டில் சகல காவல்துறை நிலையங்களிலும் தமிழ் மொழியில் விசாரணை செய்வதற்கும் தமிழ் மொழியில் முறைப்பாட்டினைப் பதிவு செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பேன்…
சுற்றுலா விடுதி அமையப்போகும் இடம் எங்கே? Posted by தென்னவள் - November 1, 2016 சிவனொளிபாத மலையில் உள்ள வன பாதுகாப்பு பகுதியில் ஒரு சுற்றுலா விடுதி அமைப்பது தொடர்பாக தற்போது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு…
துமிந்தவுக்கு மற்றுமொரு சிக்கல்! நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு! Posted by தென்னவள் - November 1, 2016 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக…
50103 கோடி ரூபா குறைநிரப்பு பிரேரணை முன்வைப்பு! Posted by தென்னவள் - November 1, 2016 மேலதிக நிதி ஒதுக்கீட்டுக்கான பிரேரணையொன்று அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் இராஜாங்க அமைச்சர் – மங்கள சந்திப்பு Posted by தென்னவள் - November 1, 2016 பிரான்ஸ் நாட்டின் நடுத்தர வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் மார்டின் பின்வில், ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள…
இலங்கை பந்துவீச்சாளர்கள் திணறல்! Posted by தென்னவள் - November 1, 2016 இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 373 ஓட்டங்களை குவித்துள்ளது.
கோப் குழு அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் – கபீர் ஹாசீம் Posted by தென்னவள் - November 1, 2016 கோப் குழுவின் அறிக்கைப் பரிந்துரைகளை ஐக்கிய தேசியக் கட்சி அமுல்படுத்தும் என அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான…
வன்முறைகளில் ஈடுபடக் கூடாது – சிவாஜிலிங்கம் Posted by தென்னவள் - November 1, 2016 மாணவர்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வன்முறைகளில் ஈடுபடக் கூடாது என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை…
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சுரொட்டி ஒட்டியவர் நாடுகடத்தப்பட்டார் Posted by தென்னவள் - November 1, 2016 தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்துடன் கூடிய சுவரொட்டிகள் மற்றும் சாவி கோர்ப்பான்கள் வைத்திருந்த பெண் நாடு கடத்தப்பட்டுள்ளார். ஜெர்மன் குடியுரிமை…
பாகிஸ்தான் பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு முயற்சி Posted by தென்னவள் - November 1, 2016 பாகிஸ்தான் பள்ளிக்கூடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் முயற்சிக்கு ஈடுபட்டபோது போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர்.