மக்கள் நலக்கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை- வைகோ

Posted by - November 2, 2016
மக்கள் நலக்கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று வைகோ கூறினார்.ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ மதுரை செல்லும் வழியில் சென்னை…

ஜெயலலிதாவுக்கு உடற்பயிற்சி மூலம் பிசியோதெரபி சிகிச்சை

Posted by - November 2, 2016
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவருக்கு உடற்பயிற்சி மூலம்…

மரணித்தவர்களின் நினைவாக மரங்களை நடுகை செய்வது எமது பண்பாட்டு உரிமை!

Posted by - November 2, 2016
மரங்களை நடுகை செய்வது சூழலியல் நோக்கில் ஓர் அறிவார்ந்த செயற்பாடு. அதேசமயம் தழிழ்ப் பண்பாட்டில் மரங்களை நடுகை செய்வது ஒரு…

மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்பட்டால் மாத்திரமே ஜிஎஸ்பி வரிச்சலுகை!

Posted by - November 2, 2016
மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் மாத்திரமே, சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம்…

சிறீலங்கா தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படவேண்டும்!

Posted by - November 2, 2016
அனைத்துலகுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறீலங்கா நிறைவேற்றியதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டதன் பின்னரே ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீள வளங்கவேண்டுமென ஐரோப்பிய ஒன்றியக் குழுவிடம்…

பிரதமர் ஹொங்கொங் செல்கிறார்

Posted by - November 2, 2016
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் ஹொங்கொங்கிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். ஜெர்மன் ஆசிய பசுபிக் வர்த்தக…

நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட இராணுவம் வெளியேற வேண்டும் – சீ.வி விக்னேஸ்வரன்

Posted by - November 2, 2016
நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் வட பகுதியில் அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவம் வெளியேற்றப்பட வேண்டுமென…

ஆவா என்ற பெயரில் செயற்படுவது விடுதலைப் புலிகளே – பொதுபலசேன

Posted by - November 2, 2016
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் வாள் வெட்டு மற்றும் சமூக விரோத செயற்பாடுகளில் ஆவா என அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ள பாதாள குழு ஒன்று…

சிகரட்டுக்கு மட்டுமல்ல பீடிக்கும் வரி விதிக்க வேண்டும் – மஹிந்த

Posted by - November 2, 2016
சிகரட் வகைகளுக்கு மட்டும் வரி விதிக்க்பபடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு நெலும் மாவத்தையில்…