யாழ்ப்பாணத்தில் கஞ்சா

Posted by - November 3, 2016
யாழ்ப்பாணம் – மாதகல் கடற்பரப்பில் மேலும் ஒரு தொகுதி கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்தியாவில் இருந்து கடத்திவரப்பட்ட…

மீன்கள் கரையொதுங்குகின்றன

Posted by - November 3, 2016
திருகோணமலையில் பல பகுதிகளில் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள எமது செய்தியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில்…

வெளிநாட்டு பணியாளர்களுக்கான ஓய்வூதியம்

Posted by - November 3, 2016
வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்களுக்கான உத்தேச ஓய்வூதிய திட்டம் ஜனவரி மாதம் அமுலாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத தகவல் திணைக்களம் இதனைத்…

ஐ.எஸ். தீவிரவாதிகள் சித்திரவதை

Posted by - November 3, 2016
மோசூல் நகருக்கு வெளியில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது.…

இந்திய ராஜதந்திரிகள் அழைக்கப்படுகின்றனர்

Posted by - November 3, 2016
பாகிஸ்தானில் இருந்து எட்டு இந்திய ராஜதந்திரிகள் மீள அழைக்கப்படவுள்ளனர். இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. குறித்த ராஜதந்திரிகளின்…

கெஜ்ரிவால் கைதாகி விடுவிப்பு

Posted by - November 3, 2016
டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். சுமார் ஐந்து மணி நேரம் அவர் டெல்லி…

மத்திய வங்கியில் விசாரணைப் பிரிவு உருவாக்கம்

Posted by - November 3, 2016
மத்திய வங்கியின் முறி விநியோகம் குறித்து கண்காணிப்பதற்கான விசேட விசாரணைப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித்…

கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு நட்டஈடு

Posted by - November 3, 2016
கிளிநொச்சியில் அண்மையில் ஏற்பட்ட தீப்பரவலினால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நட்ட ஈடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் இதற்கான…

பரோனஸ் அனெலி அடுத்த வாரம் இலங்கை விஜயம்!!

Posted by - November 3, 2016
பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இராஜாங்க அமைச்சர் பரோனஸ் அனெலி அடுத்த வாரம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை…