மோசூல் நகருக்கு வெளியில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்பு சபை இதனைத் தெரிவித்துள்ளது.…
பாகிஸ்தானில் இருந்து எட்டு இந்திய ராஜதந்திரிகள் மீள அழைக்கப்படவுள்ளனர். இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. குறித்த ராஜதந்திரிகளின்…
கிளிநொச்சியில் அண்மையில் ஏற்பட்ட தீப்பரவலினால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு நட்ட ஈடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் இதற்கான…